latest news

திட்டமிட்டு கொல்லப் பார்த்தனர் – பகீர் கிளப்பிய சாட்டை துரைமுருகன்

தன்னை இந்த அரசு திட்டமிட்டு கொல்லப் பார்த்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபருமான சாட்டை முருகன் செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது…

3 months ago

இனி இது தேவையில்ல… மின் இணைப்பு ஈசியா வாங்கலாம்… அமலுக்கு வந்த புதிய விதிமுறை…!

இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பை பெறலாம் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. பொதுவாக தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு…

3 months ago

வேலைக்கு போட்டா போட்டி… அதுவும் 10 காலி இடங்களுக்கு தள்ளுமுள்ளு… வைரலான வீடியோ…!

குஜராத் மாநிலத்தில் 10  காலிப்பணியிடங்களுக்காக இளைஞர்கள் போட்டி போட்டு கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் ஜகதியா என்ற…

3 months ago

IPL 2025: டிராவிட் இல்ல இவர்தானாம்… கேகேஆரின் சர்ப்ரைஸ் மூவ்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மெண்டாராக இருந்த கௌதம் காம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகியிருக்கும் நிலையில், புதிய மெண்டாராக லெஜண்ட் ஒருவரைத் தேர்வு செய்ய அந்த…

3 months ago

நீ வேலைக்கு போக வேண்டாம்… கொதிக்க, கொதிக்க கணவன் மீது… ஆத்திரத்தில் மனைவி செய்த செயல்…!

கணவன் மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிய காரணத்தினால் கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மதுரை…

3 months ago

விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை… 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…!!

விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் மூன்றடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் 276 வாக்குச்சாவடியில் நேற்று முன்தினம் தேர்தல்…

3 months ago

பானிபூரி கடைகளுக்கு கடிவாளம்… இதெல்லாம் கட்டாயம் வாங்கணும்… அரசு போட்ட உத்தரவு…!

தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. பானி பூரி பிரியர்களை அதிர்ச்சியடைய வைக்கும்…

3 months ago

எனக்கு ஆம்பள புள்ளதா வேணும்… இரட்டை பெண் குழந்தைகளை கொன்று புதைத்த கொடூர தந்தை…!

ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக இரட்டைப் பெண் குழந்தைகளை தந்தை கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. டெல்லி சுல்தான்பூர் பகுதியை சேர்ந்த நீரஜ்…

3 months ago

இங்க ‘இம்னு’ சொன்னா சிறைவாசம், ‘உம்னு’ சொன்னா வனவாசம்… சாட்டை முருகன் கைது… ஈபிஎஸ் கடும் கண்டனம்…!

சாட்டை துரைமுருகன் கைதானது குறித்து இபிஎஸ் தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தல பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: "கடந்த 3 ஆண்டு…

3 months ago

என்னது… பாலாறுல ஆந்திரா அணை கட்டப்போகுதா…? துரைமுருகன் கொடுத்த ரியாக்ஷன்…!

பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் துரைசாமி தெரிவித்து இருக்கின்றார். தமிழகத்திற்கு கர்நாடக மாநிலத்துடன் காவேரி பிரச்சனை ஒரு…

3 months ago