latest news

4,500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்ல… இதுதான் உங்க சாதனையா…? ராமதாஸ் ஆவேசம்…!

4500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லை, இதுதான் திமுக அரசின் சாதனையா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கின்றார். இது தொடர்பாக அவர்…

3 months ago

இனி இவங்களுக்கும் ஜீவனாம்சம் கண்டிப்பா கொடுக்கணும்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!

விவாகரத்துப் பெரும் இஸ்லாமிய பெண்களுக்கும் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் விவாகரத்து…

3 months ago

சட்னியில் உள்நீச்சல் அடித்த எலி… அலறி அடித்து ஓடிய மாணவர்கள்… வைரலாகும் வீடியோ…!

சட்னியில் எலி ஒன்று நீச்சல் அடித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கின்றது. தெலுங்கானாவில் சுல்தான்பூர் என்ற பகுதியில் ஜேஎன்டியுஹெச் என்கின்ற பொறியியல் கல்லூரி செயல்பட்டு…

3 months ago

கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவம்… பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு!…

கள்ளக்குறிச்சி சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66-க உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் கடந்த ஜூன் 18ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளச்சாராயம் சாப்பிட்டு…

3 months ago

பைக்கில் சென்ற போது பறந்த பணக்கட்டுகள்… இருந்தும் அசராமல் தைரியமாக பேசிய விவசாயி

நாமக்கலை சேர்ந்த, ராசிபுரம் அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி பழனி நாயக்கர். இவர் சந்தையில் தன்னுடைய  மாட்டை விற்று அந்த பணத்தை வங்கியில் போடுவதற்காக ராசிபுரம்…

3 months ago

வீடியோ காலில் 6 மணிநேர ஹவுஸ் அரெஸ்ட் – லக்னோ கவிஞரின் அதிர்ச்சி அனுபவம்!

லக்னோவைச் சேர்ந்த பிரபல கவிஞரும் எழுத்தாளருமான நரேஷ் சக்சேனாவை ஹேக்கர்கள் சில சுமார் 6 மணி நேரத்துக்கு டிஜிட்டல் ஹவுஸ் அரெஸ்டில் வைத்திருந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பணமோசடி…

3 months ago

அப்படிப்போடு… இனிமே டாப் கியரில் அரசு பேருந்துகள்… ஆம்னி பஸ்களுக்கெல்லாம் டஃப் கொடுப்பாங்க போலயே…!

அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தில் தனியார் பேருந்துகளுக்கு இணையாக புதிய வசதிகளுடன் 200 பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளனர். தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 300…

3 months ago

வா ஒண்ணாவே போலாம்… கைகோர்த்துப்படி சற்றும் எதிர்பாராமல் ரயில் முன் பாய்ந்த தந்தை-மகன்… பதறவைத்த காட்சி…!

தந்தையும் மகனும் கைகோர்த்தப்படியே சென்று ரயிலின் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மும்பையில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில்…

3 months ago

ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி… வந்தே மாதரத்துடன் வரவேற்ற கலைஞர்கள்!

இரண்டு நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடியை வந்தே மாதரம் பாடல் இசைத்து அந்நாட்டு கலைஞர்கள் வரவேற்றனர். பிரதமர் மோடி, அரசு முறைப்…

3 months ago

குரங்க கொஞ்சினது ஒரு குத்தமா பா… மருத்துவமனையில் செவிலியர்களின் ரீல்ஸ்… அதிரடி சஸ்பெண்ட்…!

மருத்துவமனையில் குரங்குகளுடன் செவிலியர்கள் கொஞ்சி விளையாடி ரீல்ஸ் எடுத்த காரணத்தினால் அவர்களை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். உத்தரபிரதேச மாநிலம் மருத்துவமனை ஒன்றில் பணியில் இருக்கும் போது…

3 months ago