சென்னையில் உள்ள இரயில்பெட்டி இணைப்பு தொழிற்சாலை உலகிலேயே மிகபெரிய இரயில்பெட்டி தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இந்த நிறுவனம் தற்போது அப்ரண்டீஸ் பணிக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பங்களை http://www.pb.icf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்று கொள்ளலாம்....
வங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை கனவாய் கொண்டு பல பட்டதாரிகள் உள்ளனர். இதற்கு கடின உழைப்பும் விடாமுயற்சியும் நமக்கு தேவை. அப்படிபட்டவர்களுக்கு ஒரு நற்செய்தி. தற்போதி ஐபிபிஎஸ் கிராமவங்கிகளில் கிளார்க் மற்றும் ஆபிஸர் பணிக்கான...
இந்தியாவின் மைய வங்கியாக செயல்படுவது ரிசர்வ் வங்கியாகும். இதுவே அனைத்து வங்கிகளின் தலைமை வங்கியாகும். இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இதன் கட்டுபாட்டின் கீழ் மட்டுமே இயங்கும். இப்படியான வங்கி தற்போது உத்திரபிரதேசத்தில் மாநிலத்தில் உள்ள...
கடந்த சில வருடங்களாக இண்டெர்நெட் உபயோகிப்பவர்களின் சராசரி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. ஜியோ நிறுவனத்தின் சமீபத்திய கருத்துகனிப்பின்படி உபயோகிப்பாளர்கள் மாதத்திற்கு 100 பில்லியன் ஜிபி டேட்டாவை பயன்படுத்துகின்றனர். எனவே நீங்கள் அதிக அளவில் வீடியோ,...
சத்தீஸ்கரில் பணியாற்றி வரும் அரசு ஊழியர் அணையில் விழுந்த தனது ஸ்மார்ட்போனினை மீட்கும் முயற்சியாக அணையில் இருந்து பல லட்சக்கணக்கான லிட்டர்கள் நீரை வெளியேற்றிய சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன் அரங்கேறியது. இந்த சம்பவம்...
இண்டலிஜன்ஸ் பியூரோ என்பது இந்தியாவின் உள்நாட்டு உளவுதுறை பிரிவாகும். இந்த உளவு துறையானது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. தற்போது இத்துறையில் டெக்னிகல் பிரிவில் பல்வேறு பணிக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதனை பற்றிய...
2023 கே.டி.எம். 390 டியூக் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. தற்போதைய ஸ்பை படங்களில் உள்ள யூனிட்...
போட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. போட் ஏர்டோப்ஸ் ஜெனிசிஸ் என்று அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ், போட் ராக்கர்ஸ் 255 டச் நெக்பேண்ட் மாடலை தொடர்ந்து அறிமுகம்...
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S23 Fan Edition (FE) மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய ஃபேன் எடிஷன் மாடல் ஜூலை மாதமே அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்றும் கூறப்படுகிறது....
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ரூ. 107 விலையில் பிரீபெயிட் ஆஃபரை வழங்கி வருகிறது. இந்த ஆஃபர், மற்ற டெலிகாம் நிறுவனங்களின் வேறு எந்த திட்டமும் வழங்க முடியாத அளவுக்கு பலன்களை வழங்குகிறது. மிகக் குறைந்த அளவு...