கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வசிக்கும் பலர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கி|றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகள் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் ஆகியவற்றிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் விற்பனை...
தமிழக அரசின் 2327 காலி பணியிடங்களை நேரடியாக நிரப்பும் க்ரூப்2 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ந் தேதி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி இன்று(ஜூன்20) வெளியிட்டு இருக்கும்...
பெரும்பாலும் வெஜ் பிரியர்களுக்கு யாரும் அசைவ உணவை சாப்பிடுவதை பார்த்தால் கோபம் வரும். ஆனால் அந்த கோபத்தால் மோசமான முடிவை எடுத்து இருக்கிறார் தாம்பரத்தினை சேர்ந்த 11வது படிக்கும் மாணவர் ஒருவர். இது அப்பகுதியில் பரபரப்பை...
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த பலரும் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கருணாபுரத்தை சேர்ந்த பலரும் அப்பகுதியில் பாக்கெட் 60 ரூபாய்க்கு கிடைக்கும் கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். புதன் கிழமை நள்ளிரவில் அவர்களில்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் என்கிற பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று...
கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35தாக உயர்ந்து இருக்கும் நிலையில் எண்ணிக்கை உச்சக்கட்டமாக அதிகரித்து வருவதற்கு காரணம் வெளியாகி இருக்கிறது. கருணாபுரத்தில் ஜூன்18 இரவு 11 மணிக்கு பிரவீன் என்பவர் கள்ளச்சாராயம் அருந்தி இருக்கிறார்....
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் வசித்து வந்த சிலர் அந்த பகுதியில் விற்கப்படும் சாராயத்தை வாங்கி குடித்திருக்கிறார்கள். இதையடுத்து நள்ளிரவில் கண் எரிச்சல், வயிற்றுவலி, வாந்தி போன்ற உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டது. எனவே, அதில், பலரும் கள்ளக்குறிச்சியில்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் வசித்த சிலர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 3 பேர் உயிரிழந்தனர். பலரும் ஆபத்தான...
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிர் உரிமையாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கலைஞர்...
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் முக்கியமானது பால். காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. அதேபோல், பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் மதிய உணவில் முக்கிய இடம் பெறுகிறது....