tamilnadu

ரூபாய் 10,000 பரிசு..? அரசு பேருந்துகளில் பயணித்தவர்களுக்கு ஜாக்பாட்.. வெளியான லிஸ்ட்..!

அரசு பேருந்தில் பயணிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதம் 13 பேரை தேர்வு செய்து காசோலை வழங்கப்படுகிறது. அதன்படி ஜூன் 2024 மாதத்திற்கான பட்டியல் தற்போது வெளியாகி இருக்கின்றது.…

3 months ago

அடப்பாவி..! பசியால் அழுத 5 மாத குழந்தை.. தூக்கம் கெட்டதால் ஆத்திரத்தில் தந்தை செய்த செயல்…!

விடியற்காலையில் 5 மாத பெண் குழந்தை தன்னை தூங்க விடாமல் அழுது கொண்டிருந்த காரணத்தால், தந்தையே அதை அடித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உதகைப் பகுதியை சேர்ந்தவர்…

3 months ago

எங்களை சீண்டினால் நாங்களும் சீண்டுவோம்… தமிழக அரசுக்கு வார்னிங் கொடுத்த கேரள அமைச்சர்…

பிற மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை தமிழ்நாட்டில் இயக்க கூடாது என தடை போடப்பட்டு இருக்கும் நிலையில் கேரள அமைச்சர் தமிழக அரசை வெளிப்படையாக மிரட்டி இருப்பது…

3 months ago

அடப்பாவிகளா… இதுலயும் மோசடியா – வங்கிக்கு எதிராகப் பொங்கும் மக்கள்!

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் செயல்படும் இந்தியன் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள், மீட்கப்படும்போது எடை குறைந்து காணப்படுவதாக ஊழியர்கள் மீது மக்கள் மோசடி புகார் அளித்திருக்கிறார்கள். பிள்ளையார்பட்டியை…

3 months ago

`ஓடி ஒளிபவன் அல்ல – மக்களை சந்திச்சீங்களா?’ – ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி!

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஓடி ஒளிபவன் அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கும் நிலையில், ஏன் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித்…

4 months ago

மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது… மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் அமைத்து தரும் வரை வெளியேற்ற கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பிபிடிசி நிறுவனம் திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை,…

4 months ago

`கட்சியைக் கைப்பற்றுவதோடு காப்பாற்றுவதே முக்கியம்’ – ஓபிஎஸ் போடும் புது ரூட்!

கட்சியைக் கைப்பற்றுவதோடு கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒண்றினைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை…

4 months ago

மீண்டும் மீண்டுமா… இரண்டாவது முறையாக ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்த வேட்பாளர்!

தமிழகத்தில் பல்வேறு ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த 2019-ல் நடைபெற்றது. 3,088 வாக்குகள் அடங்கிய தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு…

4 months ago

நீக்கப்பட்ட கருணை மதிப்பெண்கள்… மீண்டும் நீட் தேர்வு… தொடர் குளறுபடிகளால் அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!..

நீட் தேர்வுக்கு இதுவரை தமிழகம் மட்டுமே அதிகளவில் எதிர்ப்பு காட்டி வந்த நிலையில் இந்த வருட மதிப்பெண் அறிவிப்பால் மொத்த இந்தியாவுமே கொதித்து இருக்கிறது. இதை தொடர்ந்து…

4 months ago

கழிவறை பக்கமே செல்ல முடியாத மக்கள்… விஷவாயுவால் அச்சத்தில் புதுவை… என்ன நடந்தது?

Pondicherry: புதுவையில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தில் அப்பகுதியில் அச்சம் நிலவி வருகிறது. இதையடுத்து அங்குள்ள மக்களின் அன்றாட வேலைகள் கூட பாதிக்கப்பட்டு இருப்பதாக…

4 months ago