மருமகள்களே ஜாக்கிரதை..மகனை மறுமணம் செய்த ஆத்திரம்.. துண்டு துண்டாக வெட்டிப் புதைத்த மாமியார்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஒரு தாயே தன் மகனின் வாழ்க்கைக்காக, தன் மருமகளைக் கொடூரமான முறையில் கொலை செய்து புதைத்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.