லிஸ்ட் பெருசா இருக்கே.. 2 இன்னிங்ஸில் எக்கச்சக்க சாதனைகளை படைத்த ஜோ ரூட்..!

இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகளில்

சிக்சர் மழை.. 55 பந்துகளில் 165.. 20 ஓவர்களில் 308 ரன்களை விளாசிய அணி..!

டெல்லி பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் மற்றும் நார்த் டெல்லி ஸ்டிரைக்கர்ஸ்

இந்திய அணி பாகிஸ்தான் போகக்கூடாது.. முன்னாள் பாக். வீரர் அதிரடி..!

2025 ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.

புச்சி பாபு தொடர்.. ஜொலிக்காத நட்சத்திரங்கள்.. மும்பையை வீழ்த்திய தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் தமிழகம் மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் அடங்கிய மும்பை அணியை தமிழக கிரிக்கெட் சங்கத்தின் டிஎன்சிஏ

துலீப் கோப்பையில் கோலி, ரோகித் விளையாடனுமா? சுரேஷ் ரெய்னா சொன்னது இதுதான்..!

இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகமுக்கிய தொடராக துலீப் கோப்பை உள்ளது. துலீப் கோப்பையில் சிறந்து விளையாடும் வீரர்கள் எளிதில் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும். அந்த வகையில்,

இந்தியாவுக்காக அறிமுக போட்டியிலேயே சாதனை படைத்தும் ஓய்வு அறிவித்த வீரர் – ஏன் தெரியுமா?

இந்திய அணிக்காக இரண்டு டி20 போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் பரிந்தர் சிரன். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு

அஸ்வினின் ஐபிஎல் ஆல்-டைம் பிளேயிங் 11 – கேப்டன் யார் தெரியுமா?

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது ஆல்-டைம் பிளேயிங் 11 அணியை அறிவித்து இருக்கிறார். இவரது இந்த அணியில் ஏழு இந்தியர்கள்

புச்சி பாபு தொடர்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய ஃபீல்டர் – உடனே மன்னிப்பு கேட்ட சூர்யகுமார்

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தற்போது புச்சி பாபு தொடரில் விளையாடி வருகிறார். மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பின் அணியில் களமிறங்கியுள்ள சூர்யகுமார் கோயம்புத்தூரில்

ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்.. சறுக்கிய ரோகித்.. கோலி, ஜெய்ஸ்வால் முன்னேற்றம்..

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் விராட் கோலி ஐசிசியின் டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்தில் உள்ளார். இளம் வீரரான யஷஸ்வி

LSG-இல் ரோகித் சர்மாவுக்கு ₹50 கோடி.. அணி உரிமையாளர் சொன்னது என்ன?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 ஏலம் மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் மெகா ஏலம் என்பதால், இது ஒவ்வொரு அணியிலும் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்தும்.