ஒருத்தன் மேல கை வச்சா மூணு பேரும் வருவோம்!.. சவுதி, துருக்கி, பாகிஸ்தான் மெகா ராணுவக் கூட்டணி!
மிரள வைக்கும் புதிய ‘இஸ்லாமிய நேட்டோ’!மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவின் அதிகார மையங்களை முழுமையாக மாற்றியமைக்கும் வகையில், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் ஒன்றிணைந்து புதிய முத்தரப்பு ...
மத்தவங்களுக்கு ‘நோ’… அம்பானிக்கு ‘யெஸ்’!.. விளம்பர வித்தையில் அஜித்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு வணிக ரீதியான விளம்பரங்களிலும் நடிக்காமல், தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காமல் “நோ மீன்ஸ் நோ” என்ற கொள்கையை உறுதியாகக் கடைபிடித்து வந்த நடிகர் ...
பறவைகளுக்குப் ‘பந்தி’ வைக்கும் வனத்துறை!.. குடியரசு தின அணிவகுப்பில் பறக்கும் சிக்கன் வியூகம்!
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவிற்குத் தலைநகர் டெல்லி தயாராகி வரும் நிலையில், வானில் போர் விமானங்கள் நிகழ்த்தும் சாகசங்களின் போது ‘பறவை மோதல்’ (Bird Hit) விபத்துகளைத் தவிர்க்க இந்திய விமானப்படை ...
இது உலகத்தின் அழிவு!.. கிரீன்லாந்தை வளைக்கத் துடிக்கும் அமெரிக்காவுக்கு போலந்து பிரதமர் பகீர் எச்சரிக்கை!
அமெரிக்கா மற்றும் டென்மார்க் இடையே கிரீன்லாந்து (Greenland) தீவைக் கைப்பற்றுவது தொடர்பாகப் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் விடுத்துள்ள அறிக்கை சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ...
ரெடியா இருங்க மக்களே!.. நாகர்கோவில் டு தாம்பரம் பொங்கல் ஸ்பெஷல் ரயில்… தொடங்குது ‘ஸ்பெஷல்’ புக்கிங்!
பொங்கல் பண்டிகை விடுமுறையைக் கொண்டாடிவிட்டு, மீண்டும் சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஜனவரி 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே ...
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை காலி.. மும்பை தேர்தல் மை விவகாரத்தில் ராகுல் காந்தி கடும் அட்டாக்!
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பணக்கார மாநகராட்சியான மும்பை மாநகராட்சி தேர்தலில் (BMC), வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை எளிதில் அழிந்த விவகாரம் தேசத்தையே உலுக்கியுள்ளது. இது குறித்துப் பேசியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ...
கை வச்சீங்க… அவ்வளவுதான்!.. டிரம்ப் எச்சரிக்கை பலித்தது.. ஈரான் அரசு அதிரடி யூ-டர்ன்!
ஈரானில் அலி கமெனி அரசுக்கு எதிராகப் போராடிய 800 போராட்டக்காரர்களைத் தூக்கிலிடும் முடிவை ஈரான் அரசு திடீரென நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிகக்கடுமையான எச்சரிக்கையே இதற்குக் காரணம் ...
இனிமே குண்டு சத்தம் கேட்காது!.. காசா அமைதி வாரியத் தலைவராக டிரம்ப் அவதாரம்!
காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்து அங்கு அமைதியையும், மறுசீரமைப்பையும் உறுதி செய்ய ‘காசா அமைதி வாரியம்’ (Board of Peace) என்ற புதிய அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முறைப்படி ...
திருக்குறள் தான் டாப்.. எல்லோரும் படிங்க!.. தமிழ் கலாச்சாரத்தின் ‘குளோபல்’ தூதராக மாறிய பிரதமர் மோடி!
உலகப் பொதுமறையான திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்; அது வாழ்க்கைக்குத் தேவையான உத்வேகத்தை அளிக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினத்தில் பிரதமரின் வாழ்த்து:ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ...
ஆயுள் கால உழைப்புக்கு ‘ஆப்பு’… ரயில்வே ஊழியர்களுக்கு விழுந்த மெகா நாமம் அடித்த மத்திய அரசு!
ஆயுள் முழுவதும் ரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழைத்த ரயில்வே ஊழியர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறும்போது வழங்கப்படும் கௌரவமான நினைவுப் பரிசில் “பித்தளை” வேலை காட்டியுள்ளது ரயில்வே நிர்வாகம். மோசடி அம்பலமானது எப்படி?மேற்கு மத்திய ...














