லஞ்சத்தை ஒழிக்க வாட்ஸ் அப் எண்.. லஞ்சம் ஒழிகிறதோ இல்லையோ, லஞ்சம் வாங்குபவர்களுக்கு ஒரு பயம் வந்துடும் அல்லவா.. அந்த பயமே இந்த ஆட்சியின் வெற்றி.. இன்று எல்லோர் கைகளிலும் மொபைல் போன் இருக்கிறது.. யாராவது ஒருத்தர் லஞ்சம் வாங்குவதை வீடியோ எடுத்து வெளியிட்டால் வேலை போயிடுங்கிற பயம் தான் இப்போதைக்கு வேணும்.. இந்தியாவிலேயே இது ஒரு லஞ்சத்திற்கு எதிரான புரட்சி தான்…

லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பது எந்தவொரு நேர்மையான அரசாங்கத்தின் மிக முக்கிய கடமையாக கருதப்படுகிறது. பொதுவாக, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் லஞ்ச ஒழிப்பு குறித்துப்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீங்க சிபிஐ-க்கு பயந்து கோர்ட் கோர்ட்டா ஓடினப்பவே தெரிஞ்சிடுச்சு… உங்களோட தப்புக்கு பின்னாடி ஏதோ பெரிய தலை இருக்குன்னு! ஆனா, இந்த விஜய் யாருக்கும் பயப்படவும் மாட்டான்… யாருக்காகவும் பணியவும் மாட்டான்! நீங்க கட்டுன அத்தனை முட்டுக்கட்டைகளையும் ஒரே அடியா உடைச்சு, வழக்கை சிபிஐ கிட்ட குடுத்தாச்சு! இனிமே சதி செஞ்ச ஒவ்வொரு சதிகாரனும் சட்டத்தின் முன்னாடி நடுங்கப்போறான்!

ஆண்டுகளாகக் காத்துக்கிடந்த ஒரு பெண்ணின் நீதிக்கான நியாயமான போராட்டத்திற்குத் தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மிகப்பெரிய அளவில் கதவைத் திறந்துவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின்

கூட்டணி கட்சிகள் யாரையும் நம்ப முடியாது, காங்கிரஸ் உள்பட.. தவெகவுக்கு 118 இருந்தால் தான் நிம்மதியா ஆட்சி செய்ய முடியும்.. தூக்குங்கடா இன்னொரு 6 எம்.எல்.ஏக்களை… மொத்தம் 12 தொகுதிக்கு இடைத்தேர்தல். 12லும் ஜெயித்துவிட்டால் 119 வந்துவிடும்.. அதன்பிறகு ஆட்டத்தை இன்னும் ஜோரா ஆரம்பிக்கலாம்.. இதுதான் முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளானா?

தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்குக் கூட்டணிக் கணக்குகளும், கட்சித் தாவல்களும் மிக வேகமாகவும் அதிரடியாகவும் அரங்கேறி வருகின்றன. அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்

முதல்ல சென்னை மாநகராட்சியை சுத்தம் செய்யனும்.. ஊழலே இங்கிருந்து தான் ஆரம்பமாகுது.. அதிரடி நடவடிக்கை எடுத்த தவெக அரசு…ஒன்பது லட்சத்துக்கு போலி பில் போடுற அதிகாரியா இருந்தாலும் சரி, வேலை தர்றேன்னு சொல்லி ஆறு லட்சத்தை ஆட்டையப் போட்ட அதிகாரியா இருந்தாலும் சரி… ‘பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டேன்’னு சொன்னா தப்பிச்சுடலாம்னு நினைக்காதீங்க! நீங்க வாங்கினது லஞ்சம்… அதை திருப்பி தந்தாலும் நீங்க செஞ்சது துரோகம்! சட்டம் இப்போ பக்கா ஆதாரத்தோட உங்க சட்டையை பிடிச்சிருக்கு!

சென்னை மாநகராட்சியில் நிலவி வரும் லஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் தற்போது மிகக் கடுமையான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. “இனி சஸ்பெண்ட்

முதலமைச்சர் விஜய்யின் ஆட்டத்தை ரசிக்கும் மோடி – அமித்ஷா… 20 வருடங்களாக திராவிடத்தை ஒழிக்க போராடினோம், எங்களால் முடியவில்லை, இரண்டே வருடத்தில் விஜய் சாதித்துவிட்டார்.. யார் செய்தால் என்ன? திராவிட கூட்டம் ஒழிந்தால் போதும் என்ற நிம்மதி பாஜகவுக்கு? ஊழல்வாதிகளை கதறவிடும் விஜய்க்கு முழு ஆதரவு.. மோடி – அமித்ஷா முடிவு.. மக்கள் மத்தியில் திராவிடத்தை ஒழித்தால் மட்டும் போதாது.. ஊழல்வாதிகள் எல்லாம் கம்பி எண்ணனும்.. அதிரடி முடிவில் பாஜக மேலிடம்?

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய அதிகாரப் போட்டிகளும் அதிரடி திருப்பங்களும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. குறிப்பாக, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய்யின்

tvk vijay jananayagan

விஜய் படத்துக்கு எத்தனை பேர் சேர்ந்து நெகட்டிவ் விமர்சனம் கொடுத்தாலும் அவரது படம் வசூல்ரீதியா வெற்றி பெற்றுவிடும்.. அப்படி ஒரு நம்பிக்கையை அவர் ஏற்படுத்தியுள்ளார். ரிவ்யூ எப்படி வேனும்ன்னாலும் இருக்கட்டும், விஜய் படத்தை ஒரு தடவை பார்ப்பேன்.. நல்லா இருந்தா ரெண்டு மூனு தடவை பார்ப்பேன்.. இதுதான் ரசிகர்களின் மனநிலை.. அப்படியிருக்கும்போது ஜனநாயகன் நெகட்டிவ் ரிவ்யூ எல்லாம் காதிலேயே வாங்க மாட்டாங்க.. விஜய்யின் கடைசி படம் நிச்சயம் வசூல் சாதனை செய்யும்…

தமிழ் திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வரும் விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம், தியேட்டர்களில் திருவிழா கோலம் பூண்பது வழக்கம். அவரது படங்களுக்கு எத்தனை பேர் சேர்ந்து,

அதிமுக, திமுக சேர்ந்தால் ரெண்டு பேரும் ஜீரோ ஆகிடுவாங்க.. தவெகவுக்கு இன்னும் லாபம்.. அண்ணாமலை கொஞ்சம் சுதாரித்தால் அவருக்கும் லாபம்.. ரெண்டு திராவிட கட்சிகளையும் ஒழிக்கனும்ன்னா, ரெண்டையும் சேர்த்து வச்சிட்டா போதும்.. பாஜக இந்த வேலையை தான் பார்த்துகிட்டு இருக்குது.. ஜீரோவோட எத்தனை ஜீரோ சேர்ந்தாலும் ரிசல்ட் ஜீரோ தான்.. எந்த காலத்திலும் அது ஒன்று ஆகாது…

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் புதிய வியூகங்களாலும் அதிரடி திருப்பங்களாலும் நிரம்பிக் காணப்படுகிறது. குறிப்பாக, பாரம்பரியமிக்க இரு திராவிடக் கட்சிகளான திமுக மற்றும்

mk stalin

ஸ்டாலினுக்கு 5 வருஷமா கோபம் வரலையே.. அதுதானே இப்ப பிரச்சனை.. திமுக ஆட்சியில ஒரு நாளாவது ஸ்டாலினுக்கு கோபம் வந்திருந்தா, இன்னிக்கு ஆட்சி பறிபோகாதே.. ஊழல் செய்பவர்கள் மீது கோபப்படாமல், லஞ்சம் வாங்குபவர்கள் மீது ஸ்டாலின் கோபப்படாமல் இருந்தது தான் அவருடைய பெரிய தப்பு.. இனிமேல் கோபம் வந்து என்ன ஆகப்போகுது.. முதல்வர் விஜய் ஸ்ட்ராங்க சீட்ல உட்கார்ந்துட்டாரு.. இனி மோடி, அமித்ஷாவே கோபப்பட்டா கூட ஒன்னும் செய்ய முடியாது..

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய அதிகார மாற்றமும், முதலமைச்சர் விஜய்யின் அதிரடி நிர்வாகப் பாணியும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள சூழலில், முந்தைய திமுக ஆட்சியின் வீழ்ச்சி

ஏண்டா இந்த விஜய்யை தொட்டோம்ன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நிமிஷமும் கதறனும்.. விசிகவை தொடர்ந்து இடதுசாரிகளும் போனால் போகட்டும், பார்த்துக் கொள்ளலாம். தைரியமான முடிவில் முதல்வர் விஜய்.. யார் போனாலும் ஆட்சி கவிழாது.. முதல்வர் விஜய்யிடம் பிளான் பி, பிளான் சி என பிளான் இசட் வரைக்கும் இருக்குது… பாமக இருக்குது.. இடைத்தேர்தல் இருக்குது.. என்ன வந்தாலும் பார்த்துக்கிடலாம்.. அப்படியே ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்தாலும் பரவாயில்லை.. நம்ம மக்கள் கைவிட மாட்டாங்க.. 200 தொகுதிகள் கண்டிப்பா கொடுப்பாங்க…

தமிழக அரசியல் களத்தில் “ஏண்டா இந்த விஜய்யை தொட்டோம்” என்று எதிரிகள் ஒவ்வொரு நிமிஷமும் கதறும் அளவுக்கு தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் அதிரடி அரசியல் வியூகங்கள் அரங்கேறி

மூட்டை பூச்சியை ஒழிக்க யாராவது வீட்டை கொளுத்துவாங்களா? விஜய்யை சமாளிக்க சீமானுக்கு ஆதரவு தருவது அதைவிட கொடுமை.. சீமானை தேவையில்லாமல் வளர்த்துவிட வேண்டாம்.. விஜய்க்கு சிம்ம சொப்பனமாக இருக்கலாம், ஆனால் அந்த வேலையை திமுக எம்.எல்.ஏக்களால் செய்ய முடியாதா? திமுகவை விட சீமான் என்ன அனுபவஸ்தரா? நாளை திமுகவுக்கும் சீமான் குடைச்சல் கொடுப்பார்.. ஒருவேளை பொதுவேட்பாளராக சீமானை நிறுத்தி அவர் தோல்வி அடைந்துவிட்டால் சீமானுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை.. அவர் டெபாசிட் காலி வேட்பாளர் தான்.. ஆனால் திமுகவுக்கு பெருத்த அவமானம் ஆகிவிடும்.. திமுக, அதிமுக சேர்ந்தும் விஜய்யை வீழ்த்த முடியலைன்னு ஆயிரும்.. எச்சரிக்கை செய்யும் திமுக மூத்த தலைவர்கள்…

தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத விவாதங்களையும் வியூகங்களையும் சந்தித்து வரும் நிலையில், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கை எதிர்கொள்ள முடியாமல்