5 வருஷ திமுக ஆட்சியில் அமைதியா இருந்துட்டு இப்ப என்ன திடீர்ன்னு நீட் தேர்வுக்கு எதிரா வாகன பிரச்சாரம்.. திக போராட்டத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. உங்களுக்கும் நீட்டுக்கும் என்ன சம்பந்தம்? அப்படியே போராடுவதாக இருந்தால் பெரியார் திடலில் போய் போராடுங்கள்.. உள்ளரங்கில் உங்க இஷ்டத்துக்கு பேசிக்கோங்க.. நடுரோட்டில் வாகன பிரச்சாரம் எல்லாம் பண்ணக்கூடாது.. மக்கள் சிரமப்படுவாங்க..

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு விவகாரம் என்பது மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் மிக முக்கியமான தேசிய மற்றும் மாநிலப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. திமுக

நீங்க தனுஷை இறக்குமதி பண்ணுங்க… சூர்யாவை இறக்குமதி பண்ணுங்க.. அண்ணாமலையை கூட இறக்குமதி பண்ணுங்க… இன்னும் சிலரையும் முயற்சி செய்யுங்க.. இன்னும் ஒரு 50 வருஷத்துக்கு எந்த சினிமா நடிகரும் முதல்வராக முடியாது.. இன்னும் குறைஞ்சது 20 வருஷத்துக்கு விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இந்த முக்கோணம் தான் தமிழக அரசியல்.. இவர்கள் மூவர்தான் முதல் 3 இடத்தை பிடிப்பார்கள்.. மத்தவங்க எல்லாம் வந்தா கமல் மாதிரி காணாமல் போயிருவாங்க…

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் அடுத்த சில பத்தாண்டுகளுக்கு யார் ஆதிக்கம் செலுத்தப் போகிறார்கள் என்பது குறித்தான விவாதங்கள்

ஸ்டாலின் ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் இருந்தபோது சரியான நேரத்தில் வெற்றிடத்தை நிரப்ப வந்தார் விஜய்.. வெற்றியும் பெற்றார்.. ஆனால் தனுஷ் அரசியலுக்கு வரும் நேரம் வெற்றிடம் இல்லை.. ஆளுங்கட்சியாக மிக வலிமையாக தவெக.. எதிர்க்கட்சியாக வலிமையாக திமுக.. இந்த ரெண்டும் வேண்டாம் என்பவர்களின் ஓட்டை அறுவடை செய்ய காத்திருக்கும் அண்ணாமலை.. இந்த மூன்றையும் வீழ்த்தி தனுஷால் ஆட்சியை பிடிக்க முடியாது.. அதிகபட்சமாக விஜயகாந்த் போல் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் வெற்றி பெறுவார்.. ஆட்சி கனவு எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை…

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் என்ட்ரி என்பது எப்போதுமே ஒரு கவர்ச்சிகரமான விஷயமாக இருந்து வந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது நடிகர் தனுஷின் அரசியல் பிரவேகம் குறித்த

விஜய் – டிகே சிவகுமார் மீட்டிங்கில் வீடியோ காலில் வருகிறாரா ராகுல் காந்தி? தண்ணீரை வாங்கி கொண்டு தான் முதல்வர் விஜய் தமிழ்நாடு திரும்புவாரா? விஜய் கேட்டு ராகுல் காந்தி இல்லை என்று சொல்ல மாட்டார்.. ஒரே மீட்டிங்கில் இரு மாநிலத்தின் மொத்த பிரச்சனையும் முடிகிறதா? ஒருவேளை தண்ணீர் தரவில்லை என்றால் தவெக கடையை கர்நாடகாவில் விரிக்க முதல்வர் விஜய் திட்டமா? சமூக வலைத்தளங்களில் உச்சகட்ட யூகங்கள்..

தமிழக மற்றும் கர்நாடக அரசியல் களத்தில் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது முதல்வர் விஜய்யின் பெங்களூரு பயணம் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமாருடன் நடைபெறவுள்ள உயர்மட்டச் சந்திப்பு.

பழிக்கு பழின்னா இதுதான் சரியான பழிக்கு பழி.. கரூர் சம்பவத்தை முதல்வர் விஜய் லேசில மறக்க மாட்டார்.. செந்தில் பாலாஜியை ஓட ஓட விரட்டுகிறார்.. டாஸ்மாக் வழக்குல சுப்ரீம் கோர்ட்டுல பெயில் கிடைச்சாலும் கையெழுத்து போடாத தவெக எம்.எல்.ஏ வழக்குல பெயில் ரத்தாக வாய்ப்பு.. எப்படியும் தலைமறைவுல தான் இருக்கனும்.. விட்ர மாட்டேண்டான்…

தமிழக அரசியலில் தற்போதைய சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மிக முக்கியமான நிகழ்வாக, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏவை விலைக்கு வாங்க முயன்றதாக எழுந்த புகாரில்

தனுஷ், சூர்யா, லெஜண்ட், ராகவா லாரன்ஸ், விஷால் என நடிகர்கள் அரசியலுக்கு வருவது திராவிட கட்சிகளுக்கு தான் நஷ்டம்.. அதிமுக ஓட்டு ஏற்கனவே நொறுங்கிருச்சு.. விஜய்க்கு விழுந்த ஓட்டு மாறவே மாறாது.. அப்ப புதுசா வர்றவங்க எல்லாம் திமுக ஓட்டையும் அதன் கூட்டணி கட்சிகளின் ஓட்டையும் தான் அபகரீப்பாங்க..அண்ணாமலை வேற களத்துல இருக்காரு.. போற போக்கை பார்த்தா 2031ல் திராவிட கட்சிகளே இருக்காது போல தெரியுது…

தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் அதிரடியான மாற்றங்கள், பாரம்பரிய திராவிடக் கட்சிகளின் நீண்ட கால ஆதிக்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. விஜய்யின் வெற்றிக்கு

500 கோடி வருமானத்தை கூட தூக்கி எறிஞ்சிட்டு விஜய் வந்தாரே அதுக்கு பெயர் தியாகம்… சினிமா மார்க்கெட் காலி ஆனதும் அடைக்கலம் தேடி வர்றவனுக்கு பெயர் பிழைப்பு! உச்சில இருக்கும்போது இறங்குறது வீரம்… ஓடாத படத்த வச்சுக்கிட்டு ஓடி வர்றது பயம்! சினிமா கைவிட்டதும் அரசியலை நம்பி வர்றவங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவாங்க!

தமிழ்நாட்டுத் திரையுலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் விஜய் அரசியலில் களமிறங்கிய விதத்திற்கும், கடந்த காலங்களில் மற்ற நடிகர்கள் மேற்கொண்ட அரசியல் முயற்சிகளுக்கும் இடையில் உள்ள அடிப்படை வேறுபாடு

அறப்போர் இயக்கம் சொறாரு.. இந்த விஜய் கேட்குறாரு.. வசிஷ்டரின் வாயால் பாராட்டு பெற்றது போல் அறப்போர் இயக்கமே முதலமைச்சர் விஜய் அரசை பாராட்டும் வகையில் தவெக அரசின் செயல்பாடுகள்.. கோரிக்கைகள் கிடப்பில் போடப்படுற காலம் மலையேறிடுச்சு… இப்ப வைச்ச உடனே நிறைவேறும்! மக்களின் வரிப்பணத்தை ஒரு பைசா கூட தொட விட மாட்டோம்… இது அறமும் நேர்மையும் ஆட்சி செய்கிற பூமி!

தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அறப்போர் இயக்கத்தின் கோரிக்கைகளை, தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு எவ்விதத் தாமதமும் இன்றி நிறைவேற்றி வருவது

முதலமைச்சர் விஜய் புலி வாலை பிடித்துவிட்டார், இனி அவர் பின்வாங்கவே முடியாது.. புலியை அடித்து நொறுக்குவது ஒன்று தான் அவருக்கு ஒரே வழி.. செந்தில் பாலாஜி கைதானால் அதன் தொடர்ச்சியாக திமுகவுக்கு பல சிக்கல்கள் வரும்.. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள அதிகாரிகள் எல்லாம் குற்றத்தை ஒப்புக்கொண்டு விஜய் அரசுக்கு ஆதரவாக திரும்பிவிட்டால் இன்னும் பெரிய சிக்கல்.. விஜய்யிடம் அரசு இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது, உளவுத்துறை இருக்கிறது.. மக்கள் ஆதரவும் இருக்கிறது.. இது எதுவுமே இல்லாத திமுக என்ன செய்ய போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்…

தமிழக அரசியலில் தற்போது வீசியிருக்கும் புயல் போன்ற அதிரடி மாற்றங்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளன. முதலமைச்சர் விஜய் எடுத்துவரும் கடுமையான அரசியல் நகர்வுகள் மற்றும் சட்ட

செந்தில் பாலாஜியை விஜய் அரசு பழிவாங்குகிறது என்று சொல்வது அபத்தமானது.. ஒருவேளை பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தால் கூட செந்தில் பாலாஜி ஒன்றும் தப்பே செய்யாத புனிதர் அல்ல.. செந்தில் பாலாஜியை ஓட விடுவது மற்ற முன்னாள் அமைச்சர்களுக்கும் ஒரு எச்சரிக்கை தான்.. வழக்கு எப்போது நம் பக்கம் திரும்பும் என்ற பதட்டத்திலேயே முதலமைச்சர் விஜய் அவர்களி வைத்திருப்பதுதான் சுவாரஸ்யத்தின் உச்சம்… எடப்பாடியை முதல்வராக்கி இருக்கலாம்.. கவர்னர் ஆட்சி கூட வந்திருக்கலாம் என எல்லோரையும் யோசிக்க வைத்துவிட்டார் விஜய்…

தமிழக அரசியலில் நாள்தோறும் அரங்கேறும் நாடகங்களும், சட்டப் போர்களும் மாநிலத்தின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளன. தற்போதைய அரசியல் சூழலில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான நடவடிக்கைகளைக்