எவ்வளவு கொடுத்தாலும் ஒன்றும் நடக்காது- ஜெயக்குமார் ஆரூடம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ‘மகளிர் உரிமைத் தொகை’ விவகாரம் தற்போது அனல் பறக்கும் அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது. …