மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி திருட்டு விவகாரம்.. தப்பு செஞ்சவன் எந்த கொம்பனாக இருந்தாலும் தவெக ஆட்சியில் தப்பிக்க முடியாது.. ஏழைகளின் கிட்னின்னா அவ்வளவு இளக்காரமா? சித்ரா தலைமையில் விசாரணை குழு போட்டாச்சு.. எளிய மக்களின் உயிரோடு விளையாடியவர்கள் ஒருத்தன் கூட தப்பிக்க முடியாது..

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கிட்னி திருட்டு விவகாரம், மீண்டும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல் பணிகளின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த விசாரணை,

Mayor Priya

முதல்வரை மரியாதை நிமித்தமாக கூட சந்திக்கவில்லை.. நகராட்சி நிர்வாக துறையை கையில் வைத்திருப்பவர் முதல்வர் என்பது மேயருக்கு தெரியாதா? அரசு கூட்டங்களையும் புறக்கணிக்கும் சென்னை மேயர்.. மாநகராட்சிக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து கூட பேச்சுவார்த்தை இல்லை.. முதல்வரை சந்திக்க மேயருக்கு யாரிடம் இருந்து அனுமதி வர வேண்டும்?

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தற்போதைய முதல்வர் சி.ஜோசப் விஜய்யை சந்திக்காதது மற்றும் அரசு கூட்டங்களை புறக்கணிப்பது அரசியல்

சென்னை மாநகராட்சியில் 2013ஆம் ஆண்டே பயோமெட்ரிக் வருகைப்பதிவு அறிமுகம்.. ஆனால் ஊழல்வாதிகள் இயந்திரங்களை சிதைத்து முறைகேடு செய்தார்களா? வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது திருட்டுத்தனம்… அந்த திருட்டை தடுக்கவே இப்போது மீண்டும் பயோமெட்ரிக்.. இனி மஸ்டர் ரோலில் திருத்தி விளையாட நினைத்தால், உங்கள் வேலையே முடிவுக்கு வரும்.

சென்னை மாநகராட்சியின் வருகைப்பதிவு முறை என்பது பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத ஒரு புதிராகவே நீடித்து வருகிறது. 2013-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, 2014-ஆம்

குடிநீர் தொட்டி கட்டும் டெண்டரில் ஊழல்.. 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்.. சஸ்பெண்ட் என்பது வெறும் ஆரம்பம்தான்… மக்கள் வரிப்பணத்தை சூறையாடும் ஒவ்வொருவருக்கும், சட்டத்தின் இரும்புக்கரம் காத்திருக்கிறது.. இனி ஊழல் பண்ண வேண்டும் என்று அரசு ஊழியர்கள் யாரும் நினைத்து கூட பார்க்க கூடாது… ஊழல்வாதிகள் 10 பேர் சஸ்பெண்ட், 10 பேர் டிஸ்மிஸ் செய்தி வந்தால் தன்னால் மற்றவர்கள் திருந்துவார்கள்..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்திற்கான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரண்டு அரசு அதிகாரிகள் அதிரடியாக

ஒரு எம்.எல்.ஏவுக்கு இவ்வளவு பவர் என்று தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தெரிகிறது.. தினசரி ரவுண்ட் கட்டும் தவெக எம்.எல்.ஏக்கள்.. ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ ரமேஷ் செய்த முயற்சியால் தூய்மையாகிறது காவிரி ஆறு.. 50 வருஷ திராவிட ஆட்சியில் எந்த எம்.எல்.ஏவாது இப்படி தொகுதி பக்கம் வந்ததுண்டா? மக்கள் குறையை கேட்டதுண்டா? தமிழ்நாடு முழிச்சிருச்சுடா.. இனிமேல் எவனையும் தூங்க விடமாட்டோம்..

திருச்சியின் அடையாளமாகவும், மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் காவிரி ஆற்றின் தூய்மையைப் பாதுகாப்பதில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் காட்டியுள்ள ஆர்வம், அப்பகுதி மக்களிடையே பெரும்

அரசிடம் அனுமதியே வாங்காமல் பல வருடங்களாக இயங்கிய பள்ளி.. நாமக்கல் பகுதியில் அதிர்ச்சி.. அரசு அதிகாரியின் கேள்விக்கு பதில் சொல்ல திணறிய பள்ளி நிர்வாகம்.. 5 வருடங்கள் முழுமையாக ஆட்சியில் இருந்தும் அனுமதி வாங்காத பள்ளியை கண்டுபிடிக்க வக்கில்லாத அரசு.. ஆட்சி பொறுப்பேற்ற ஒரே வாரத்தில் வெளியான உண்மை.. இதுபோல் இன்னும் எத்தனை பள்ளிகள் இருக்கின்றதோ தமிழகத்தில்? இதுவரை நடந்தது என்ன ஆட்சியா? மாணவர்கள் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருக்குதா?

தமிழகத்தின் கல்வித்துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் நிர்வாகக் குளறுபடிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது நாமக்கல் பகுதியில் நடந்த ஒரு சம்பவம். அரசு அங்கீகாரம் பெறாமல், பல

சன் நியூஸ் , சன் டீவி சேனல் , தினகரன் செய்தித்தாள் , PEN மீடியா , Youtube விளம்பரம் , முரசொலி , கலைஞர் சேனல் , கலைஞர் செய்திகள் , தமிழ் முரசு , செய்தித்தாள் , குங்குமம் வார இதழ் , twitter 200 ரூபாய் போராளிகள்.. இவ்வளவு பேர் இருந்தும் ஒரே ஒரு இன்ஸ்டாகிராமால் தோத்துட்டோம்ன்னு சொல்றீங்களே.. உங்களுக்கே இது நியாயமா? மக்கள் நினைச்சா கோபுரத்துல தூக்கியும் வைப்பாங்க.. குப்பையில தூக்கியும் எறிவாங்க.. இதுதான் மக்கள் சக்தி..

சமூக ஊடகங்களின் ஆதிக்கமும், இன்றைய அரசியல் போக்கும் எப்படி மாறியிருக்கிறது என்பதற்கு விஜய்யின் எழுச்சி ஒரு மிகச்சிறந்த உதாரணம். அதிகாரபூர்வ ஊடகங்கள், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் செய்யப்படும்

அரசு மருத்துவமனை என்பது ஏழைகளின் கோயில்; அங்கே அசுத்தம் இருந்தால், அதை சுத்தம் செய்யத் துணிந்து வருவேன்… இது வெறும் எச்சரிக்கை அல்ல, மக்கள் பிரதிநிதியின் கடமை! நான் நாற்காலியில் அமர்ந்து உத்தரவு போடும் எம்.எல்.ஏ அல்ல, களத்தில் இறங்கி களையெடுக்கும் எம்.எல்.ஏ… என் கண் முன்னால் மக்களின் சிரமம் இருக்கக்கூடாது.. அரசு மருத்துவமனையில் ரெய்டு விட்ட தாம்பரம் தவெக எம்.எல்.ஏ.. 50 வருஷத்துல இப்படி ஒரு நிகழ்வு நடந்ததுண்டா?

மக்கள் பிரதிநிதி ஒருவர் அதிகார தோரணையை தாண்டி, களத்தில் இறங்கி மக்கள் சந்திக்கும் அன்றாட சிக்கல்களைத் தீர்க்க முன்வருவது என்பது ஜனநாயகத்தின் ஆரோக்கியமான அடையாளமாகும். அந்த வகையில்,

எந்த திட்டம் எந்த பேருல இருக்குதுங்கிறது முக்கியம் இல்லை.. மக்களுக்கு நல்லது நடந்தால் போதும்.. அம்மா உணவகம் பெயரையும் மாற்ற வேண்டாம்.. கலைஞர் உரிமைத்தொகை பெயரையும் மாற்ற வேண்டாம்.. அம்மா பெயரில் உள்ள உணவகம் அம்மா இருந்ததை விட சிறப்பாக நடத்த வேண்டும்.. அதுதான் அவங்களுக்கு நாம் செலுத்துற நன்றி.. ‘தலைவா’ படத்தை ரிலீஸ் பண்ண விடாம செஞ்சாங்களேங்கிற விரோதம் வேண்டாம்.. அந்த மனசுதான்யா கடவுள்…

அரசியல் என்பது அதிகாரத்தை பிடிப்பதற்கான போட்டி மட்டுமல்ல, அது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு உன்னதமான பணி என்பதை முதல்வர் தளபதி விஜய் தனது செயல்பாடுகளின் மூலம்

பெரம்பூரில் கனவு நனவானது: 30 வருடங்கள் திராவிட ஆட்சிகள் செய்யாததை எட்டே நாளில் செய்து முடித்தார் முதல்வர் விஜய்.. அதிகார நாற்காலியில் அமர்வது அலங்காரத்திற்கு அல்ல, மக்களின் அவஸ்தையை நீக்குவதற்கு… 30 வருட வேதனைக்கு, எட்டு நாளில் தீர்வு! சுற்றி வந்த மாணவர்களின் பாதையை, சுருக்கி தந்தது தவெக நிர்வாகம்… இது வெறும் பாதை மட்டுமல்ல, மக்களின் நம்பிக்கை வீதி!

பெரம்பூர் தொகுதியின் பல தசாப்த கால கனவு நனவாகியுள்ளது. சுமார் 30 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் கிடப்பில் இருந்த ஒரு முக்கியமான கோரிக்கையை, மிகக்குறுகிய காலமான வெறும் 8