மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி திருட்டு விவகாரம்.. தப்பு செஞ்சவன் எந்த கொம்பனாக இருந்தாலும் தவெக ஆட்சியில் தப்பிக்க முடியாது.. ஏழைகளின் கிட்னின்னா அவ்வளவு இளக்காரமா? சித்ரா தலைமையில் விசாரணை குழு போட்டாச்சு.. எளிய மக்களின் உயிரோடு விளையாடியவர்கள் ஒருத்தன் கூட தப்பிக்க முடியாது..
தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கிட்னி திருட்டு விவகாரம், மீண்டும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல் பணிகளின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த விசாரணை,