12ம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் இனி பள்ளிகளிலேயே வழங்கப்படும். வருமான, இருப்பிட சான்றிதழ் அந்தந்த பள்ளியிலேயே வழங்க சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்படும்.. இனி மாணவர்களோ, பெற்றோர்களோ அதிகாரிகளை தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. அதிகாரிகளே தேடி வந்து சான்றிதழ் கொடுப்பார்கள்.. ஏன்னா இது விஜய்யோட தவெக அரசு..!
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு அதிரடியான