ஆக்ரோஷ Celebration, மனம்திறந்த டிராவிட்

டி20 உலகக் கோப்பை 2024 கோப்பையை கையில் வாங்கியதும், அப்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொண்டாடிய விதம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

தோற்றும் இலங்கை வீரரை நெகிழ செய்த கோலி

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கு பிறகு விராட் கோலி செய்த காரியம் இலங்கை வீரரை நெகிழ செய்தது. இந்திய அணியின் நட்சத்திர

3 LBW: கோலியை வறுத்தெடுத்த ஆகாஷ் சோப்ரா

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள்

மேட்ச் பிக்சிங்: சிக்கலில் இலங்கை வீரர்

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம-வுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஐசிசியின் ஊழலுக்கு எதிரான விதிமுறைகளை பின்பற்ற தவறியதாக பிரவீன்

27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இலங்கை

இலங்கை நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20-ஐ தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி,

பயிற்சியில்லாம வந்துட்டாரு போல.. கோலியை சீண்டிய முன்னாள் பாக். வீரர்

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இதைத் தொடர்ந்து ஒருநாள் தொடரில் இந்திய அணி சோபிக்கவில்லை. முதல் போட்டி

டாப் கியரில் ரியான் பராக்.. அறிமுக போட்டியிலே இப்படியா?

இலங்கை நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20-ஐ தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இரு அணிகள் இடையிலான முதல்

வங்காளதேச முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் வீட்டிற்கு தீ வைப்பு.. என்ன நடக்குது அங்க?

வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஷ்ரஃப் மோர்டாசா வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களாக கடுமையான போராட்டம் நடைபெற்று

புது அணியில் இணைந்த தினேஷ் கார்த்திக்

இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக். சர்வதேச கிரிக்கெட்டில் பலரும் செய்ய தயங்கும் செயல்களை அசால்ட்டாக செய்து காட்டியவர். கடந்த ஜூன் மாதம் தனது பிறந்த

தொடரும் வன்முறை, மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கு சிக்கல்

மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் வங்காளதேசத்தில் நடைபெற திட்டமிடப்பட்டு இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்காக அணிகள்