சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் நாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் நாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணி
இலங்கை நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய
இலங்கை அணியுடன் மூன்று இருபது ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரில் பங்கேற்க இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது.
ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்கள் விதிமுறைகள் மற்றும் வீரர்களை அணிகள் தக்க வைத்துக் கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் சில தினங்களுக்கு முன் மும்பையில் உள்ள பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டக்காரர் என்று அறியப்படுபவர் விரேந்திர சேவாக். டி20 காலக்கட்டத்தில் வீரர்கள் அடித்து ஆடும் போக்கில் அதிக
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கிட்டத்தட்ட ஒன்பது மாத இடைவெளிக்கு பிறகு ஒருநாள் ஜெர்சியில் களமிறங்கியுள்ளனர். இலங்கை அணிக்கு எதிரான
இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் ஐபிஎல்லை போல தமிழகத்தில் டிஎன்பிஎல் சமீப வருடங்களாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் இந்த வருட சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்திய அணியின் முதன்மை பயர்ச்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்று கொண்டதிலிருந்து பல சர்ச்சைகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் அவர் மெண்டார் செய்த கே கே
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பை வெற்றியில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கூறியுள்ளார். உலகக் கோப்பை வெற்றியை தொடர்ந்து ரோகித் சர்மா
2019 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியுற்று வெளியேறியது. இந்த போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க