இண்டெர்நெட் என்பது மனிதனின் அன்றாட வாழ்வில் மிக இன்றியமையாததாக அமைந்துள்ளது. என்னதான் இண்டெர்நெட்டின் வளர்ச்சி மிக அதிக அளவில் இருந்தாலும் அதற்கு ஏற்றாற்போல் சில தேவையில்லாத விஷயங்களும் வளர்ந்து கொண்டுதான் உள்ளது. சமீப ஆண்டுகளாய் இண்டெர்நெட்...
கார் உபயோகிப்பவர்கள் அனைவருமே தற்போது ஃபாஸ்ட் டேக் ஐடியை வைத்துள்ளனர். இந்த ஃபாஸ்ட் டேக் RFIDயானது நமது காரின் முன்புறம் ஒரு ஸ்டிக்கர் வடிவில் ஒட்டப்பட்டிருக்கும். டோல் பூத்களில் பணத்தினை கட்டுவதற்கு இது உதவுகிறது. இதற்கென்று...
இந்தியாவில் அரசு வேலையோ அல்லது தனியார் வேலையோ எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு என ஒரு பி எஃப் கணக்கானது உள்ளது. நாம் பெறும் அடிப்படை மாத வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தினை நாம் பணிபுரியும் நிறுவனமானது இந்த...
நாட்டில் நவீன தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் நமது பணபரிவர்த்தனையை மிகவும் எளிதாக்கும் வழியில் பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியானது தங்களது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஐ.விஆர் அடிப்படையாக...
பெரும்பாலான ஊழியர்கள் தங்களில் ஓய்வு காலத்திற்கு பின் நிலையான ஓய்வூதியம் பெற வேண்டும் என விரும்புவர். அப்படியான பென்ஷன் வந்தால் அந்த சமயத்தில் தங்களின் மாத செலவிற்கு உதவும். அப்படிபட்டவர்களுக்கென அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள்...
உங்கள் வீட்டில் பழைய தங்கத்தை வைத்துள்ளீர்களா?. அவ்வாறு வைத்திருப்பவர்கள் அதனை மாற்றவோ அல்லது விற்கவோ நினைத்தால் இந்த செய்தியை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். இனி நமது பழைய தங்கத்தினை விற்பதற்கு அரசாங்கம் புது விதியினை அமல்படுத்துயுள்ளது....
மக்களின் நலனுக்காக தபால் நிலையங்கலில் பல்வேறு பயனுள்ள திட்டங்களை நமது மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்கிறது. அந்த வரிசையில் தற்போது கிராம் சுரக்ஷா திட்டம் எனும் பயனுள்ள திட்டத்தினை பற்றிய தகவல்களை காணலாம். கிராம் சுரக்ஷா...