உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விகாஸ் துபே என்கிற இளைஞரின் விநோதமான பிரச்னையைக் கேட்ட அரசு அதிகாரிகள் அதிர்ந்துபோயுள்ளனர். உ.பியின் பதேஃபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதான விகாஸ் துபே.…
பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து…
ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பை அம்பானி வழங்கி இருக்கின்றார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு இன்று மும்பையில்…
தமிழகத்திற்கு தற்போது உள்ள சூழலில் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்து இருக்கின்றார். காவிரி நீர் ஒழுங்காற்று…
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக குத்துசண்டை வீரர் சீனா மும்பை வந்து இருக்கின்றார். உலக பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவர் நீதா…
ஆனந்த் அம்பானி திருமணத்திற்காக ஐடி ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் இளைய…
ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகையானது சராசரி இந்தியர்களை விட குறைவு என்று கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இன்று மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின்…
குஜராத் மாநிலத்தில் 10 காலிப்பணியிடங்களுக்காக இளைஞர்கள் போட்டி போட்டு கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் ஜகதியா என்ற…
ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக இரட்டைப் பெண் குழந்தைகளை தந்தை கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. டெல்லி சுல்தான்பூர் பகுதியை சேர்ந்த நீரஜ்…
திருப்பதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அதிக விலையில் இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கின்றது. உலகப் புகழ்பெற்ற…