பெற்றோர்கள், குழந்தைகள், மாமனார், மாமியார் ஆகியோரிடம் நேரம் செலவிடுவதற்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படும் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது. அசாம் அரசு தனது ஊழியர்கள் குடும்பத்துடன் நேரம்…
கணவன் கருப்பாக இருந்த காரணத்தினால் பெற்ற குழந்தையை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு மனைவி அம்மா வீட்டிற்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மத்திய பிரதேசம்…
தமிழகத்திற்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காவேரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக…
தன்னுடைய குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை கொடுக்க நினைத்த தந்தை ஒருவர் தன்னுடைய கிட்னியை விற்கலாம் என முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் அவரின் அந்த முடிவு அவருக்கு பெரிய…
அரசு பள்ளிகளில் பெரும்பாலும் அதிகாரிகள் திடீர் ஆய்விற்கு வருவது இல்லை. அவர்கள் வர இருப்பது முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விடுவதால் தவறு செய்யும் ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் பெரிதாக…
2023-24 கல்வியாண்டுக்கான ஆண்டுத் தேர்வில் டில்லி அரசுப் பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறடு.…
தன்னைப் பார்க்க விரும்புபவர்களுக்கு புதுவிதமான நிபந்தனையை அளித்திருக்கின்றார் கங்கனா . ஹிமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிட்டு 74 ஆயிரத்து 755 வாக்குகள்…
முகேஷ் அம்பானி தனது மகன் திருமணத்திற்காக மூன்று ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்து இருக்கின்றார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி-யின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய…
10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தினால் ஆசிரியர் கொடூரமாக தாக்கி அந்த சிறுவனின் பல் உடைத்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.…
புனேவில் உதவி கலெக்டராகப் பதவியேற்கும் முன்பே பெண் பயிற்சி கலெக்டர் ஒருவர் தனி வீடு, அலுவலகம், கார் என டிமாண்ட் வைத்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. புனே மாவட்ட…