சமீபகாலமாகவே உலகம் முழுவதிலும் மழையின் அளவு மிக அதிகமாகவே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் தொடர்ந்து எல்லா மாநிலங்களிலும் மழை கொட்டி தீர்க்கிறது. பெங்களூரை தாண்டி டெல்லியை காலி…
மும்பையில் நடைபெற்ற கிரிக்கெட் வீரர்களின் பேரணிக்குப் பிறகு குவிந்து கிடந்த குப்பைகளை மும்பை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்திருக்கிறார்கள். நடந்து முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட்…
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் இருந்து ஒரு மாதத்துக்கு முன்பு மாயமான இரண்டு பென் காவலர்களைத் தேடும் பணி…
வங்கிக் கடன் மற்றும் காப்பீடு கொடுப்பதாக வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை நொய்டா போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். டெல்லியை அடுத்த நொய்டா செக்டர் 51…
குஜராத்தில் ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. குஜராத் மாநிலம் சூரத் நகரின் சச்சின் பாலி என்ற கிராமத்தில்…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு நாட்கள் விஐபி தரிசனத்தை ரத்து செய்வதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில்.…
டீ வியாபாரி ஒருவர் தனது கடையில் பாட்டு பாடிக்கொண்டே டீ போட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய தலைமுறையினர் இடையே சமூக வலைதளங்களின் தாக்கம்…
அம்பானியின் மகனான ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக பணக்கார…
2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மத்திய நிதி அமைச்சர்…
ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வருகிற 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பூமியை தாக்கும் என கூறப்படுகின்றது. விண்கல் பூமியை தாக்கும் அபாயம் குறித்து…