india

தனிமையில் இருக்கும் பெண்களுக்கு வைக்கப்படும் குறி… டேட்டிங் செயலிகளால் பெருகும் ஆபத்து…

இணையத்தின் வளர்ச்சி அதிகரிக்க ஆபத்துக்களும் அதனுடன் அதிகரித்து வருகிறது என்ற கூற வேண்டும். சமூக வலைதள கணக்குகள் தாண்டி தற்போது ஆன்லைன் டேட்டிங் செயல்களின் பயன்பாடும் தொடர்ச்சியாக…

3 months ago

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆப்சென்ட்.. நீட் மறு தேர்வில் குளறுபடி உண்மையா?..

மருத்துவர் ஆக வேண்டுமெனில் பிளஸ் டூ தேர்வுக்கு பின் நீட் எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும் என்பதை சில வருடங்களுக்கு முன் பாஜக அரசு கட்டாயப்படுத்தியது.…

3 months ago

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்?.. ஜேபி நட்டா கேள்வி..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த வாரம் இந்த செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பகுதியில்…

3 months ago

போலி கடத்தல் நாடகம்… தம்பியிடம் ஒரு கோடி பறிக்கத் திட்டமிட்ட அக்கா சிக்கியது எப்படி?

ரௌடிகள் தன்னைக் கடத்தியதாக நாடகமாடி சொந்த தம்பியிடம் ஒரு கோடி ரூபாய் பறிக்கத் திட்டமிட்ட அக்காவை வாட்ஸப் லிங்க் உதவியோடு போலீஸார் சுற்றி வளைத்தனர். ஒடிசா மாநிலம்…

3 months ago

`எல்லையற்ற அன்பு காட்டினீர்கள்’ – வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சிக் கடிதம்

ரேபரேலி தொகுதி எம்.பியாகப் பதவியேற்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், கடுமையான சோதனைகளை எதிர்கொண்டபோது நீங்கள் காட்டிய எல்லையற்ற அன்பு, அதிலிருந்து தன்னைக் காத்ததாக வயநாடு தொகுதி…

3 months ago

தொடரும் குழப்பம்… முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு – காங்கிரஸ், திமுக கண்டனம்!

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பால் எண்ணற்ற மாணவர்கள் கடும் விரக்தியில் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வு குளறுபடி, நெட் தேர்வு ரத்து என…

3 months ago

இனிமே லேட்டா வந்தா சம்பளம் கட்!. அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை..

மத்திய, மாநில அரசு சார்பில் நாடெங்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் அரசின் பல அலுவகங்களில் பணி புரிந்து வருகின்றனர். அதேநேரம், அவர்களில் பலரும் அலுவகத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை.…

3 months ago

முதலிரவுக்கு நோ சொன்ன மனைவி… நீதிமன்ற படியேறிய கணவர்… ட்விஸ்ட் கொடுத்த நீதிபதிகள்

திருமணமான தம்பதிகளுக்குள் தாம்பத்தியம் முக்கியம். அது தவறும் பட்சத்தில் தான் பிரச்னை அதிகரிக்கும். அப்படி ஒரு மனைவி தாம்பத்தியத்துக்கு மறுக்க அவர்களுக்கு விவாகரத்து அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டு…

3 months ago

பொதுத்தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை.. ஒரு கோடி அபராதம்.. அமலுக்கு வந்த புதிய சட்டம்!

நீட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும்…

4 months ago

ஆபத்தான முறையில் உயரமான கட்டிடத்தில் தொங்கி ரீல்ஸ்!.. இளம்பெண் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!..

எப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்ததோ அப்போதே பலரும் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதிலும், இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் நேரம் செலவழித்து வருகின்றனர். டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்…

4 months ago