குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விபரீத முடிவெடுத்த இளைஞரின் வழக்கில் இருந்த மர்ம முடிச்சை அவரின் செல்போன் அவிழ்த்திருக்கிறது. அகமதாபாத்தை அடுத்த லம்பா பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான…
நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. குறிப்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் கூட்டணியில்தான் ஆட்சி அமைத்திருக்கிறது…
இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழைகள், வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு…
இன்ஸ்டாகிராம் ட்ரோலால் மனமுடைந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் விபரீத முடிவெடுத்திருக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த திர்க்கனாபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது…
மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்…
மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி தற்போது…
கோடை வெயிலை சமாளிக்க மக்கள் அதிகம் குளிர்பானங்களை நாடுவது வழக்கமாக இருக்கிறது. இதனால் அச்சமயங்களில் ஜூஸ் விற்பனையும் அளவுக்கதிகமாகவே நடந்து வரும். ஆனால் ஆரோக்கியம் என நினைத்து…
தற்போதைய காலத்தில் தேர்தலில் வாக்கு அளிக்க எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு இருப்பதாக எதிர்கட்சிகள் புகார் அளித்து வருகிறது. ஆளும் மத்திய அரசு…
Sikkim: வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பகுதிகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதும் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
விபத்தில் உயிர் பலி ஏற்படுவது என்பது எப்போதும் சோகமான ஒன்றுதான். அதுவும் ரயில் விபத்தில் பலரும் உயிரிழப்பது அதிர்ச்சி அடைய வைக்கும் ஒன்று. அப்படித்தான் மேற்கு வங்கத்தில்…