india

கடன் பிரச்னையால் மகளை 56 ஆயிரத்துக்கு விற்ற தந்தை… அதிர்ச்சி சம்பவம்!

உத்திர பிரதேசத்தினை சேர்ந்த அலிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கடன் பிரச்னையால் பிறந்த பெண் குழந்தையை, காசுக்கு விற்ற தந்தை குறித்த அதிர்ச்சிகரமான தகவல்…

2 months ago

ஐஏஎஸ் தேர்வில் முறைக்கேடு செய்த பூஜா கேட்கர் பதவி பறிப்பு… துபாய் தப்பி சென்றாரா?

மகாராஷ்டிராவை சேர்ந்த பூஜா கேட்கர் ஐஏஎஸ் தேர்வில் ஏகப்பட்ட முறைகேடுகள் செய்தது வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நிலையில் அவருடைய பயிற்சி பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீண்டும்…

2 months ago

கவலைப்படாதீங்க நான் காவலுக்கு இருக்கேன்… கண்ணீர் வரவழைத்த காட்டு யானை…

கேரளா மாநிலம் வயநாட்டின் மூன்று இடங்களில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவால் நூற்றுக்கணககானோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவினால் மிகப்பெரிய பேரிழப்பை சந்தித்துள்ளது கேரளா. திரும்பும் திசை எல்லாம் மரண…

2 months ago

Wayanad landslide: உயிர்பிழைச்சு வந்திருக்கோம்… எங்களை விட்ரு… காட்டுயானைகளிடம் தஞ்சம் புகுந்த பெண்…

மனிதாபிமானம் மனிதர்களுக்கு மட்டுமல்ல காட்டு விலங்குகளுக்கும் இருக்கிறது என்பதை வயநாடு சம்பவம் தற்போது நிரூபித்திருக்கிறது. வெள்ளத்தில் இருந்து தப்பித்து காட்டு யானைகளிலும் தஞ்ச புகுந்து தற்போது ஒரு…

2 months ago

இந்தியாவை இறுக்கி பிடித்த இலங்கை….நாங்களும் ஒரு காலத்துல சாம்பியன் தாங்க…

இலங்கை அணியுடன் மூன்று இருபது ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரில் பங்கேற்க இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது.…

2 months ago

தொடரும் வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணி…பலி எண்ணிக்கை 340ஐ தாண்டியது!

கேரள மாநிலம் வயநாட்டு பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால்  நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் இடையில் தொடர்ச்சியாக மீட்பு பணி ஐந்தாவது நாளை எட்டி இருக்கிறது. இதில்…

2 months ago

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் வீடு கட்டித்தரும்.. ராகுல் சொன்ன குட்நியூஸ்

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு நூற்றுக்கும் அதிகமான வீடு காங்கிரஸ் கட்சியால் கட்டித் தரப்படும் என அதன் தலைவர் ராகுல் காந்தி அறிவித்து இருக்கிறார்.…

2 months ago

இறந்துப்போன அம்மா… அறியாமல் அருகிலே நான்கு நாட்கள் இருந்த மகன்… அதிர்ச்சி சம்பவம்

தாய் இறந்தது கூட தெரியாமல் அவர் அருகில் நான்கு நாட்கள் உட்கார்ந்திருந்த மன வளர்ச்சி குன்றிய மகன் குறித்த தகவல் கேட்பவரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. மகாராஷ்டிரா…

2 months ago

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது…சுப்ரீம் கோர்ட் அதிரடி…

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சுரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சுப்ரீம்…

2 months ago

என்னை கொன்றாலும் பரவாயில்லை…கால்பந்து வீரரின் துணிச்சல் பேச்சு…

உலக அரங்கில் நடந்து வரும் பல விதமான விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது ஆளுமையை ஒரு சில விளையாட்டு பிரிவிலே காட்டி வருகிறது. ஒரு காலத்தில் யாரும்…

2 months ago