india

வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 316ஐ கடந்தது… மேலும் அதிகரிக்கும் அபாயம்!..

கேரள மாநிலம் வயநாட்டு பகுதியில் கடுமையான நிலச்சரிவு நடந்து நான்கு நாட்களை கடந்து இருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை 300 கடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.…

2 months ago

உச்சிக்கு போன போதை…கலவரம் செய்த கணவன்…கைது செய்த காவல் துறை… ஆதேஷ் நகர் பினய்குமார்.

தலைக்கேறிய போதையில் மனனைவியிடம் தகராறு செய்த கணவரை காவல் துறை கைது செய்துள்ளது. மனைவி கொடுத்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வந்த காவல் துறையினரிடமும்…

2 months ago

மோடி மட்டும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாரா?…கனிமொழி எம்.பி.சராமரி கேள்வி…

தமிழகத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் நாற்பத்தி ஐந்து கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பதினைந்து பள்ளிகளில் மட்டுமே தமிழ் மொழி பாடமாக உள்ளது என தமிழக நாடாளுமன்ற…

2 months ago

பொதுத்தேர்வில் ஃபெயில்… நீட் தேர்வில் 705… குஜராத் மாணவி கொடுத்த ஷாக்..

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியலில் தோல்வியடைந்த மாணவி மருத்துவர் நீட் தேர்வில் மட்டும் 705 மதிப்பெண்கள் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.…

2 months ago

வயநாடு சோகம்…உதவ முன் வர பினராயி விஜயன் கோரிக்கை…முந்தும் தமிழ் நடிகர்கள்…

வயநாடு நிலச்சரிவில் சிக்கி நூற்றி எழுபதுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் இந்தியாவையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தேசிய பேரிடர்…

2 months ago

இவரு மட்டும் என்ன சும்மாவா?…ரோஹித்துக்கு ரெக்கமன்ட் செய்த ரவி சாஸ்திரி…

இந்திய கிரிக்கெட் தான் விளையாடும் எல்லாப் போட்டிகளிலும் வென்றே தீர வேண்டும் என்பது தான் இங்குள்ள ஒவ்வொரு இந்திய ரசிகரின் மனநிலையாக இருந்து வருகிறது. வெற்றி பெறும்…

2 months ago

இந்தியாவின் அடுத்த சோகம்.. ஹிமாச்சலில் மேக வெடிப்பால் கொட்டும் மழை… காணாமல் போன 46 பேர்!..

ஹிமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் கொட்டிய கடும்மழை காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்து இருக்கும் நிலையில் பலரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது.  சிம்லா மாவட்டத்தில் இருக்கும்…

2 months ago

வயநாட்டில் மூன்றாவது நாளாக தொடரும் மீட்புப்பணி… 200 பேரை தேடும் பணி தீவிரம்

கேரளா மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவு சம்பவத்தில் மூன்றாவது நாளாக பேரிடர் குழுவால் மீட்புப்பணி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதில் இன்னமும் 200 பேரின் நிலைமை என்ன…

2 months ago

வயநாட்டிற்கு மீட்புப்பணியினரை தவிர யாரும் வரவேண்டாம்… கோரிக்கை விடுத்த கேரள முதல்வர்…

கேரளா மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நேற்று அதிகாலை 2 மற்றும் 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 400 குடும்பத்தினை சேர்ந்த 1000 பேர் பாதிக்கப்பட்டனர்.…

2 months ago

வலியால் துடிக்கும் வயநாடு…கண்ணீரை வர வழைக்கும் காட்சிகள்…

எத்தனையோ ஆசைகள், எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு தான் துன்பத்திலும் எல்லாம் மாறிவிடும் என்கின்ற நம்பிக்கையோடு தான் பலரது அன்றாட வாழ்வு நடத்தப்பட்டு வருகிறது. யாரைத் துரத்துகிறது மரணம் என்று…

2 months ago