india

வயநாடு நிலச்சரிவு…உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை…அதிகரிக்கும் அபாயம்…

கேரள மாநிலம் வயநாட்டில் நடந்துள்ள சோகம் நாட்டையே பேர் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நேற்று முன் தினம் நள்ளிரவு வயநாட்டின் மூன்று இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து இந்த…

2 months ago

திருப்பதி தேவஸ்தானத்தில் திருடியே 100 கோடி சொத்து சேர்த்த தமிழர்… அடக்கொடுமையே!!

திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து உண்டியல் காணிக்கையை திருடி 100 கோடி அளவில் சொத்து சேர்த்த தமிழகத்தினை சேர்ந்த நபர் குறித்த விவரம் இரண்டு வருடங்களுக்கு பின்னர் வெளியாகி…

2 months ago

வயநாட்டு நிலச்சரிவில் இதுவரை 157 பேர் உயிரிழப்பு… 216 பேரை காணவில்லை…

கேரளா மாநிலம் வயநாட்டில் நேற்று நடந்த நிலச்சரிவில் எக்கசக்க உயிரிழப்பு நடந்துள்ள நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கேரள வயநாடு…

2 months ago

வலையில் சிக்கிய நாலு லட்சம்…எல்லாம் நேரம்னு சொல்வாங்களே அது இது தானா?…

பொதுவாக ஒரு மனிதன் எவ்வளவு தான் உழைத்தாலும் அவனுக்கு,  கிடைக்க வேண்டியது தான் கிடைக்கும். அது பணமாக இருந்தாலும் சரி, பொருளாக இருந்தாலும் சரி, புகழாக இருந்தாலும்…

2 months ago

வயநாடு நிலச்சரிவு…வேதனை தெரிவித்த விஜய்…முதலமைச்சருக்கு கோரிக்கை…

கேரளா வயநாட்டில் நேற்றிரவு பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலச்சரிவால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.…

2 months ago

சாதனை ஜோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்…பெருமைப் படுத்திய ஜனாதிபதி…

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் சாதனை படைத்துள்ள துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தனி நபர் மற்றும் குழுப்பிரிவில் பதக்கம் வென்று அசத்தியுள்ள…

2 months ago

WayanadLandslide: வயநாட்டிற்கு விரையும் ராகுல்காந்தி… முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய தமிழக முதல்வர்…

கேரளா மாநிலம் வயநாட்டில் நள்ளிரவில் நடந்த நிலச்சரிவால் 500க்கும் அதிகமான குடும்பத்தினர் மாயமாகி இருக்கும் நிலையில் அவர்களை மீட்க பேரிடர் குழு தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.…

2 months ago

பல பகுதிகளுக்கு செல்லவே முடியல… கோரமுகமாகும் வயநாடு… கலங்கும் மீட்புக்குழு!…

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் வயநாடு பகுதியில் ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவு நாட்டையே உலுக்கி இருக்கும் நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதில் சிக்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல்…

2 months ago

தொடரும் சோகம்… மும்பை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து… பலி எண்ணிக்கை அதிகரிப்பு!..

சமீபகாலமாக இந்தியாவில் ரயில் விபத்துகள் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில் மீண்டும் விரைவு ரயில் விபத்துக்குள்ளாகி இருப்பது சோகத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பைக்கு ஹெளராவில் இருந்து சென்ற…

2 months ago

வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு… இழப்பீடு தொகை அறிவிப்பு…

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே ஜூலை 30ந் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் சூலூர் விமானப்படை…

2 months ago