மஹாராஷ்ட்ராவை சேர்ந்த சிந்துதுர்க் மாவட்டத்தின் காட்டிற்குள் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கட்டிப்போட்டு இருந்தார். அவரை கண்டுபிடித்த காவல்துறை அப்பெண்ணிடம் அமெரிக்க பாஸ்போர்ட்டும், தமிழ்நாட்டு முகவரியில்…
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லியின் முதல் - அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு…
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி தலைமையிலான பாஜக அரசு பிரபல பிசினஸ் தான் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.…
புலிகள் ஏன் நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது. ஜூலை 29 சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன் எதற்கு என்ற ஆச்சர்ய தகவல்களை வனத்துறை அதிகாரி…
சைவ உணவிற்கு பதில் அசைவ உணவை பரிமாறிய பணியாளரை ரயில் பயணி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே ரயிலில் பயணம் செய்த சகபயணிகள் இந்த அடிதடியை…
இந்தியா தலைநகரமான டெல்லியில் சமீபகாலமாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் ராவ் ஐஏஎஸ் அகாடமியில்…
தனி மனித ஒழுக்கம், ஆற்றலை வளர்க்கவும். உணர்ந்து கொள்ளவும் கல்வி ஒரு ஆயுதமாக இருந்து வருகிறது. இன்றைய மாணவர்கள். இளைஞர்கள் பலரும் கல்வியின் அவசியத்தை நன்கு உணர்ந்தவர்களாகவே…
பெங்களூரில் இளம்பெண் ஒருவர் விடுதி அருகில் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அங்கிருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் அது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பெங்களூரு மாநிலத்தின்…
சினிமா என்பது உலகம் முழுவதும் ஒரு பக்கம் பொழுது போக்கு அம்சமாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் மிகப்பெரிய அளவிலான வியாபாரத்திற்கு காரணியாகவும் இருந்து வருகிறது. லாப,…
புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி தலைமையிலான அரசு ஊழல் மலிந்த அரசு என முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியை சார்ந்த வருமான நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடிகரும், …