latest news

இந்தியன் கிரிக்கெட்டில் காம்பீர் காலம்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் நியமிக்கப்பட்டிருப்பதை அடுத்து, இலங்கை தொடருக்கு முன்பாக அவர் அணியுடன் இணைகிறார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக…

3 months ago

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் மிக உயரிய விருது… கௌரவப்படுத்திய அதிபர் புதின்…!

ரஷ்ய அதிபர் புதின் ரஷ்யாவின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அளித்து கௌரவப்படுத்தி இருக்கின்றார். இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான 22 வது வருடாந்திர உச்சி மாநாடு…

3 months ago

2 மாசமா வீட்டு வாடகை கொடுக்கவில்லை… இளம் பெண்ணை கொடூரமாக தாக்கிய ஹவுஸ் ஓனர்…!

இரண்டு மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்காத இளம் பெண்ணை வீட்டில் உரிமையாளர் தாக்கிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சொந்த வீடு என்பது பலரின் கனவாக…

3 months ago

பார்க் பண்ற இடமா இது…? எங்க கொண்டு வந்து நிப்பாட்டியிருக்க பாத்தியா… வைரலாகும் புகைப்படம்…!

அரியானா மாநிலத்தில் ஒரு கார் மின்கம்பத்தில் ஏறி சிக்கிக்கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஹரியானா மாநிலம் குரு கிராமம் என்ற பகுதியில் ஒரு கார்…

3 months ago

இரிடிய கலசம்; கோடிக்கணக்கில் லாபம் – சதுரங்க வேட்டையை மிஞ்சிய மதுரை மோசடி!

இரிடிய கலசத்தில் முதலீடு செய்தால் 20 கோடி ரூபாய் வரை லாபம் பார்க்கலாம் என்று கூறி மதுரை வியாபாரியிடம் 18 லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை…

3 months ago

தேசிய கொடியை அவமதித்தாரா ரோகித் சர்மா…? கோப்பையை வென்ற கையுடன் சர்ச்சையில் கேப்டன்…!

இந்திய அணியின் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா செய்த செயல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. பார்படாசில் நடைபெற்ற t20 உலக கோப்பை…

3 months ago

சிவகாசி வெடிவிபத்து… நிவாரணம் அறிவித்த முதல்வர் மு க ஸ்டாலின்… எவ்வளவு தெரியுமா..?

சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கின்றார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு…

3 months ago

அரசு பள்ளிகளின் நேர மாற்றம்… கல்வித்துறை சார்பில் வெளியான அதிரடி உத்தரவு…!

புதுச்சேரி அரசு பள்ளிகளின் நேரத்தை மாற்றி கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளின் நேரத்தை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி…

3 months ago

காதலை ஏற்றுக் கொள்ளாத சித்தப்பா… பழிவாங்க புது ரூட்… மைனர் பெண் செய்த கொடூர சம்பவம்…!

தனது காதலை ஏற்காத வாலிபரை பழிவாங்க முடிவு செய்து பெண் செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கர்நாடக மாநிலம், யாதகிரி  அம்பேத்கர் காலனியை சேர்ந்த…

3 months ago

செங்கல்பட்டில் பள்ளிக் குழந்தைகள் கடத்தலா… உண்மையில் என்ன நடந்தது?

செங்கல்பட்டில் பள்ளிக் குழந்தைகள் கடத்தப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது. செங்கல்பட்டு ஓமலூர் பகுதியைச் சேர்ந்த வேலன் - ஆர்த்தி தம்பதிக்கு 11…

3 months ago