பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாத…
செப்டம்பர் மாதம் முதல் காலியான மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கின்றது. தமிழக அரசு சார்பாக டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனை…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு வருகிற ஜூலை 10ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்து அதன்…
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 15 வயது சிறுவனுக்கு ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன்…
ஐந்தறிவு ஜீவன்கள் எப்போதுமே தன்னுடைய நன்றி உணர்ச்சியை மறக்காமல் இருக்கும். அதை ஒவ்வொரு நேரத்திலும் காட்டிக்கொண்டு தான் இருக்கும் என்பதை சமீபத்திய விஷயம் உதாரணமாகி இருக்கிறது. உத்தரப்பிரதேச…
இப்போது இருக்கும் சமுதாயத்தின் நிலை எப்போதுமே வேலை, வேலை என்ற நிலைக்கு வந்து இருக்கிறது. ஓவர் உழைப்பு, மன அழுத்தம் முதலியவற்றால் உடல் தனக்கு தேவைப்படும் பிரேக்…
இந்திய டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர் வெளியான விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரின் புகைப்படங்களில் ஒரு குங்குமப் பொட்டுக்காரர் இருப்பதை பார்க்க…
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
பழைய எண்ணையை பயன்படுத்தி உணவு பொருட்களை தயார் செய்த கடைகளை மூடிய உணவு பாதுகாப்புத்துறை மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதி கிடையாது என்று…
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு எப்படி ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம்,…