ஊட்டி, கொடைக்கானலும் இனி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் மலைப்பிரதேசங்கள் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். மலைகளின்…
தமிழ் திரையுலகையை சேர்ந்த அனைவருக்கும் தேமுதிக சார்பாக ஒரு முக்கிய அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ் மக்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர்…
தமிழக நியாயவிலை கடைகளில் இரண்டு மாதங்களாக பாமாயில், துவரம் பருப்பு கொடுக்கப்படாத நிலையில் இந்த மாதமும் வழங்கப்படாமல் இருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தின் நியாயவிலை…
டேட்டிங் செயலியால் இளைஞர் ஒருவர் 45 ஆயிரம் வரை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியாவில் தற்போது டேட்டிங் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. அதிலும்…
எஃப்.எம்.ஜி.இ எனப்படும் மருத்துவர்களுக்கான நுழைவுத்தேர்வு வினாத்தாள், விடையுடன் விற்பனைக்கு இருப்பதாக வெளியான சோசியல் மீடியா போஸ்ட் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியாவைச்…
டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நேற்று இந்தியா திரும்பியது. உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு பாராட்டு விழா நடந்த நிலையில் விராட்…
அதிமுக குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கின்றார். கோவை விமான நிலையத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர்…
தமிழக - கேரள எல்லையான களியக்காவிளையில் காரில் கழுத்தறுப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபரின் கொலை வழக்கு கேரள போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குவாரி உரிமையாளர் தீபு…
தலைமறைவாக இருக்கும் முன்னால் அமைச்சர் எம்எஸ் விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி…
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்த நிலையில் வரும் 15 ஆம் தேதி அதனை தொடங்கி வைக்கின்றார். அரசு…