அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…
கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்திருக்கின்றார். தமிழகத்தில் சென்னை மாநகராட்சியை தொடர்ந்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்த…
மியான்மர் நாட்டில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்திற்காக முதலாளியை கைது செய்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மியான்மர் நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கைவிடப்பட்டு…
ஆளும் பாஜக அரசு ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு ஆதரவாக பல நலத்திட்டங்களை வழங்குவதாக பேசுகிறது. மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்திருக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி…
தமிழகத்தில் நாளுக்கு நாள் மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து கொண்டே இருந்தாலும் டாஸ்மாக்கில் வருமானம் எகிறிக்கொண்டே தான் இருக்கிறது. இதில் குறைந்த காசை வைத்திருப்பவர்களையும் விடக்கூடாது…
தமிழக மின்சார வாரியம் தற்போது மக்களுக்கு நற்செய்தி ஒன்றை கூறியிருக்கின்றது. பொதுவாக தமிழகத்தில் கோடை நாட்களில் மின்தடைகள் ஏற்படுவது வழக்கம்தான். இதனால் மக்கள் இரவு நேரங்களில் தூக்கம்…
தமிழக வெற்றிக் கழகத்தினை தொடங்கிய நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் படியை மெதுவாக முன்னெடுத்து வைத்து இருக்கிறார். 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த…
தொடர்மழை காரணமாக அசாமில் வசிக்கும் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளும் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து…
தற்போதெல்லாம் நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. நீட் தேர்வை…
கடந்த ஐபிஎல் தொடக்கத்தில் குஜராத்தில் இருந்து மும்பைக்கு வாங்கப்பட்டார் ஹர்திக் பாண்டியா. ஆனால் அவரை அணி நிர்வாகம் கேப்டனாக அறிவிக்க ரோஹித் ரசிகர்கள் கொதிதெழுந்தனர். இதனால் மும்பை…