latest news

ஆன்லைன் முதலீட்டில் பணத்தினை இழந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்…

ஆன்லைன் பயன்பாடு அதிகரிப்பால் எவ்வளவுக்கு அதிகமாக நல்லது நடக்கிறதோ? அதே அளவு பிரச்னையும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆன்லைன் கேமில் மட்டுமல்லாமல் முதலீடுகள் செய்கிறேன் எனவும்…

3 months ago

நீதிமன்ற உத்தரவுபடி நடந்த நீட் மறுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு… மிஸ்ஸான மாணவர்கள் இத்தனை பேரா?

நீட் தேர்வில் நேர பிரச்னை காரணமாக  1563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடந்த மறுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மருத்துவ…

3 months ago

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்குள் மீண்டும் தினேஷ் கார்த்திக்… வெளியான ஆச்சரிய அறிவிப்பு..

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை புதிய அவதாரத்தில் மீண்டும் டீமுக்குள் எடுத்து இருப்பதாக அணி நிர்வாகம் அறிவித்து…

3 months ago

இந்துவா என்பதை அறிய டிஎன்ஏ சோதனை… கல்வி அமைச்சரின் களேபர பேச்சு….

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிசம்பர் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றார். கல்வி அமைச்சராக மதன் திலாவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஜூன் 21ந்…

3 months ago

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார்?!.. தேசிய தலைமை ஆலோசனை!..

தமிழகத்தின் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இப்போது அண்ணாமலை இருந்து வருகிறார். இவர் கர்நாடக மாநிலத்தில் காவல்துறையில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர். அதன்பின் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு…

3 months ago

வீடுகள் பெற ஆதார் எண் கட்டாயம்!.. தமிழக அரசு அறிவிப்பு…

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அமுலில் இருக்கும் திட்டங்களின் கீழ் வீடுகளை பெற வேண்டும் எனில் ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.…

3 months ago

மறக்க முடியாத காதல்!. காதலன் துணையோடு கணவனை போட்டு தள்ளிய மனைவி!..

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சீத்தாகுட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்குமார். இவருக்கு வயது 26. இவர் ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.…

3 months ago

டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என அமைச்சரே சொல்வது வெட்கம்!. பிரேமலதா விளாசல்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து மருத்துவனையில் சேர்ந்த 65 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10…

3 months ago

ரூ.1.1 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக 2 முறை இறப்பு… மோசடி வெளிவந்தது எப்படி?

இன்சூரன்ஸ் பணம் ரூ.1.1 கோடிக்காக இரண்டு முறை இறந்ததாக வெவ்வேறு பெயர்களில் மோசடி செய்த மும்பை பெண் மற்றும் அவரின் குடும்பத்தினரை போலீஸார் வலைவீசி தேடி வருகிறார்கள்.…

3 months ago

Hizb-ut-Tahrir case: ரேடாரில் சிக்கிய 2 பேர்… தமிழ்நாட்டில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

தடைசெய்யப்பட்ட Hizb-ut-Tahrir தீவிரவாத அமைப்பு தொடர்பான வழக்கில் சென்னை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். Hizb-ut-Tahrir…

3 months ago