latest news

அரையிறுதிக்கு சென்றாலும் இந்தியா அணியில் தொடரும் சிக்கல்… ஜெய்ஸ்வாலா? விராட் கோலியா?

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் விராட் கோலி தொடர்ந்து தடுமாறி வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை…

3 months ago

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு!. நண்பனை கொன்று மண்ணில் புதைத்த நண்பர்கள்…

இப்போது பரவலாக எல்லோருக்கும் மதுப்பழக்கம் அதிகரித்துவிட்டது. ஏனெனில் ஒரு சின்ன ஊரிலும் 2 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. பெண்களும் கூட மது அருந்தும் பழக்கத்திற்கு மாறி வரும்…

3 months ago

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் எதிரொலி!.. நாகை மாவட்டத்தில் 21 பேர் கைது!..

கடந்த வாரம் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களில் பலரும் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனார்கள். விசாரணையில் ஆந்திராவிலிருந்து கெட்டுப்போன மெத்தனாலை வாங்கி கள்ளசாரயத்தில்…

3 months ago

உள்ளாட்சித் தேர்தல் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு… எவ்வளவு தெரியுமா?

உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது மரணம் அல்லது காயமடையும் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு…

3 months ago

கள்ளக்குறிச்சி விவகாரம்: சட்டசபையில் கடும் அமளி!. அதிமுகவுக்கு ஒரு நாள் தடை!..

கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாரயம் அருந்தி கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக சொல்லி வருகிறது. அதோடு, இந்த வழக்கை…

3 months ago

என்னது ஆளுநர் ரவி அப்படிச் சொன்னாரா… காட்டமாக மறுப்புத் தெரிவித்த ஆளுநர் மாளிகை!

குலதெய்வ வழிபாட்டைத் தடை செய்ய வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாகக் கூறி செய்தி போலியானது என ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. குலதெய்வ வழிபாட்டைத் தடை செய்ய…

3 months ago

மிஸ்டு கால் மூலம் பழக்கமான திருநங்கை!.. வாலிபருக்கு நடந்த சோகம்!..

இப்போதெல்லாம் எந்த பழக்கம் எங்கே போய் கொண்டு போய் விடமென்றே கணிக்க முடியாது. அதுவும், தேவையில்லாத பழக்கம் உயிரையும் எடுத்துவிடும் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் மைசூரில்…

3 months ago

உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்ட மாமியார்!.. கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த மருமகள்…

கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தில் ஒருவருக்கு தெரியவரும்போது அது கொலையில் முடிவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கரியபெருமாள்வலை என்கிற கிராமத்தில்…

3 months ago

CPI -ஆ?.. CBI- ஆ?.. அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க!.. அதிமுக செஞ்ச வேலையை பாருங்க!…

கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் அது விஷமாக மாறியது விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 15க்கும்…

3 months ago

15 நாட்கள் ஆட்சியில் 10 பிரச்சனைகள்!. மோடியை விளாசிய ராகுல் காந்தி!..

நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி அதிக தொகுதிகளை பெற்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்திருக்கிறது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.…

3 months ago