latest news

என் நெஞ்சில் குடி இருக்கும்… தலைவராக முதல் பிறந்தநாளை முடித்த விஜய்.. வெளியிட்ட திடீர் அறிக்கை…

நடிப்பில் இருந்தும் விலகி அரசியலுக்குள் நுழைய இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் பெயரில் கட்சியை தொடங்கி தன்னுடைய முதல் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு…

3 months ago

மூதாட்டியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வாலிபர்!.. விருதுநகரில் அதிர்ச்சி…

யாராக இருந்தாலும் சரி.. காம உணர்ச்சி மேலோங்கும் போது அங்கு குற்றங்கள் நிகழும். பாலியல் சீண்டல், பாலியல் வன்புணர்வாக மாறி கொலையிலும் முடியும் சாத்தியம் இருக்கிறது. இதுபோன்ற…

3 months ago

நாடாளுமன்றத்தின் இடைக்கால தலைவரை தேர்ந்தெடுப்பதில் கூட முறைகேடா? எரிச்சலில் இந்தியா கூட்டணி…

இந்தியாவின் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 543 தொகுதிகளில் 293 தொகுதியை கைப்பற்றி ஆட்சியை மீண்டும்…

3 months ago

தனிமையில் இருக்கும் பெண்களுக்கு வைக்கப்படும் குறி… டேட்டிங் செயலிகளால் பெருகும் ஆபத்து…

இணையத்தின் வளர்ச்சி அதிகரிக்க ஆபத்துக்களும் அதனுடன் அதிகரித்து வருகிறது என்ற கூற வேண்டும். சமூக வலைதள கணக்குகள் தாண்டி தற்போது ஆன்லைன் டேட்டிங் செயல்களின் பயன்பாடும் தொடர்ச்சியாக…

3 months ago

வாளி தண்ணீருக்குள் குப்புற கவிழ்ந்த ஒன்றரை வயது குழந்தை மரணம்!.. திருப்பூரில் அதிர்ச்சி…

குழந்தைகள் விபத்தில் மரணமடைவது எப்போதும் அதிர்ச்சியான செய்தி மட்டுமல்ல, மிகவும் சோகமான, துயரமான சம்பவமாகவே அது அமைந்துவிடுகிறது. விளையாடும் குழந்தைகளை பெற்றோர்கள் எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க…

3 months ago

என்னடா இது வேர்ல்டு சாம்பியன்ஸுக்கு வந்த சோதனை… ஆஸி-யின் செமிஃபைனல் வாய்ப்பு எப்படியிருக்கு?

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் நிச்சயம் வென்றே ஆக வேண்டிய சூழலில் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. ஆப்கானிஸ்தானுஜ்க்கு எதிரான சூப்பர் 8…

3 months ago

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆப்சென்ட்.. நீட் மறு தேர்வில் குளறுபடி உண்மையா?..

மருத்துவர் ஆக வேண்டுமெனில் பிளஸ் டூ தேர்வுக்கு பின் நீட் எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும் என்பதை சில வருடங்களுக்கு முன் பாஜக அரசு கட்டாயப்படுத்தியது.…

3 months ago

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்?.. ஜேபி நட்டா கேள்வி..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த வாரம் இந்த செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பகுதியில்…

3 months ago

போலி கடத்தல் நாடகம்… தம்பியிடம் ஒரு கோடி பறிக்கத் திட்டமிட்ட அக்கா சிக்கியது எப்படி?

ரௌடிகள் தன்னைக் கடத்தியதாக நாடகமாடி சொந்த தம்பியிடம் ஒரு கோடி ரூபாய் பறிக்கத் திட்டமிட்ட அக்காவை வாட்ஸப் லிங்க் உதவியோடு போலீஸார் சுற்றி வளைத்தனர். ஒடிசா மாநிலம்…

3 months ago

அம்மா உணவகத்தின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!. தமிழக அரசு அறிவிப்பு…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டதுதான் அம்மா உணவகம். இங்கு ஏழைகள் மிகவும் குறைவான விலையில் உணவு அருந்த முடியும். ஒரு ரூபாய்க்கு இட்லி. 5 ரூபாய்க்கு பொங்கல்…

3 months ago