latest news

`எல்லையற்ற அன்பு காட்டினீர்கள்’ – வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி நெகிழ்ச்சிக் கடிதம்

ரேபரேலி தொகுதி எம்.பியாகப் பதவியேற்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், கடுமையான சோதனைகளை எதிர்கொண்டபோது நீங்கள் காட்டிய எல்லையற்ற அன்பு, அதிலிருந்து தன்னைக் காத்ததாக வயநாடு தொகுதி…

3 months ago

T20 World Cup: இந்தியா – ஆஸ்திரேலியா மேட்ச் மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான சூப்பர் 8 சுற்று போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுகள்…

3 months ago

`எப்பவும் நான் ராஜா’ – முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்த இங்கிலாந்து!

அமெரிக்க அணிக்கெதிரான குரூப் 8 சுற்று போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த இங்கிலாந்து அணி முதல் டீமாக அரையிறுதிக்குள் நுழைந்தது. பார்படாஸில் நடந்த…

3 months ago

வாழ மறுத்த மனைவி!.. கணவர் செய்த வெறிச்செயல்!.. பரமக்குடியில் அதிர்ச்சி!..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் லெனின் தெருவில் வசித்து வந்தவர் மேகலா. இவருக்கு வயது 25. சில வருடங்களுக்கு முன்பு இவர் பரமேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.…

3 months ago

மது போதையில் தூங்கிய பெண்!. கால்களை கடித்து தின்ற எலிகள்!…

மது அருந்திவிட்டு தூங்கினால் நன்றாக தூக்கம் வரும் என சிலர் சொல்வார்கள். அது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை. அதேநேரம், மிகவும் அதிகமான மது அருந்திவிட்டு தூங்கும்போது…

3 months ago

தொடரும் குழப்பம்… முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு – காங்கிரஸ், திமுக கண்டனம்!

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பால் எண்ணற்ற மாணவர்கள் கடும் விரக்தியில் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வு குளறுபடி, நெட் தேர்வு ரத்து என…

3 months ago

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்!.. உண்மையான குற்றவாளிகள் யார்?!… ஒரு பார்வை!..

கள்ளக்குறிச்சி கருணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலரும் அப்பகுதியில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்ததில் பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில், 3 பேர் இறந்து போனார்கள். அவர்களின்…

3 months ago

ஆறு மேட்ச் ஜெயிச்சும்… தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் பேட்லக்!

டி20 உலகக்கோப்பை குரூப் 8 சுற்றில் விளையாடும் 3 மேட்ச்களில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றும் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்குத் தகுதிபெறவில்லை. அதேபோல், மற்ற அணிகள் விளையாடும் போட்டிகளின்…

3 months ago

தமிழ்நாட்டுக்கு எப்போது 5G சேவை அறிமுகம்?!.. பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் பதில் இதுதான்!..

தற்போது எல்லோரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்னமும் 3ஜி சேவையை மட்டுமே கொடுத்து வருகிறது. பல வெளிநாடுகளிலும் 5ஜி சேவை…

3 months ago

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: 57 பேர் பலி!.. 20 பேர் கவலைக்கிடம்…

கடந்த 19ம் தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலரும் அப்பகுதியில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்திருக்கிறார்கள். அதில், எல்லோருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில், 3…

3 months ago