எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்பே அதிமுகவில் முக்கிய தலைவராகவும், 3 முறை தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஸ்வாசமாக இருந்தவர். ஆனால்,…
நேரடியாக கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கிய காலங்கள் போய் இன்று வீட்டிலிருந்தபடியே மொபைல் போனில் தங்களுக்கு பிடித்தமான பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது. அப்படி…
மேற்கு வங்க ரயில் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், அதற்கு முக்கிய காரணம் ஓட்டுநர்களே என ரயில்வே காவல்துறை பயணியின் புகாரை…
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அவ்வப்போது அதிகரிப்பதுண்டு. பாராளுமன்ற தேர்தல் காரணமாக சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படவில்லை. ஆனால், இப்போது மக்கள் பயன்படுத்தும் குடிநீரின்…
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிர் உரிமையாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில்…
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் அமைத்து தரும் வரை வெளியேற்ற கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பிபிடிசி நிறுவனம் திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை,…
கணவன் இருக்கும்போது மற்ற ஆண்களுடன் தாகாத உறவு வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒருகட்டத்தில் இந்த உண்மை கணவருக்கு தெரியவரும்போது அது குடும்பத்தில்…
சாலையில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதி. இருந்தும் சிலர் அதை சரியாக பின்பற்றாமல் தான் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர். அப்படி…
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் முக்கியமானது பால். காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. அதேபோல், பாலில் இருந்து தயாரிக்கப்படும்…
'தமிழ்க்கடவுள்' என்று அழைக்கப்படுபவர் முருகப்பெருமான். இவரை பல கோடி பக்தர்கள் தங்கள் இஷ்ட தெய்வமாக வழிபடுகின்றனர். முருகப்பெருமானின அறுபடை வீடுகளில் எல்லாம் வருடம் முழுவதும் விழாக்கோலமாகத் தான்…