latest news

தேர்தல் முடிவுகளில் தலையீடா… மும்பை வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை… என்ன நடந்தது?

மும்பை வடமேற்குத் தொகுதியில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவு வேட்பாளராகக் களமிறங்கிய ரவீந்திர வைக்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான…

3 months ago

இது முதல்முறையல்ல… சர்ச்சை நாயகன் தர்ஷன் மைசூரு சர்ச்சைகள்!

ரேணுகா சுவாமி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷன், இதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சர்ச்சை நாயகனாக வலம் வந்தவர். நள்ளிரவு ஆக்சிடண்ட் கடந்த…

3 months ago

பிரதமர் மோடியின் சென்னை பயணம் தள்ளி வைப்பு!.. காரணம் இதுதான்!…

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் சந்திரபாபு நாயுடு மற்றும்…

3 months ago

அதிமுகவில் சாதி இருக்கு… என்னுடைய என்ட்ரி ஆரம்பம் – சசிகலா அதிரடி!

`அதிமுக முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்.. என்னுடைய என்ட்ரி ஆரம்பமாகிவிட்டது’ என்று சசிகலா தெரிவித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு - கட்சியை ஒருங்கிணைக்க நடக்கும் முயற்சி என…

4 months ago

கோவை அதிர்ச்சி… காரை வழிமறிந்த முகமூடி கும்பல்… டிரைவரின் சாமர்த்தியத்தால் தப்பிய நபர்கள்!

கோவை - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரை மறித்து முகமூடிக் கொள்ளையர்கள் பணத்தைப் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எர்ணாகுளம் வலுவண்ணம் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம்…

4 months ago

மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்யலாம்!.. மத்திய அமைச்சருக்கு எலன் மாஸ்க் பதில்!..

10 வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்தியாவில் எந்த தேர்தல் என்றாலும் வாக்கு சீட்டுகள் மூலம்தான் நடைபெற்றது. இதில், எந்த மோசடியும் செய்ய முடியாது. எனவே, இது நம்ப தகுந்ததாக…

4 months ago

அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்!.. வானிலை மையம் எச்சரிக்கை…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பற்றிய செய்தியை சொல்லி வந்த வானிலை மையம் தற்போது அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என…

4 months ago

வாட்ஸப்பில் டிரேடிங் ஆசை… வங்கி ஊழியர் ஒரு கோடிக்கும் மேல் இழந்தது எப்படி?

வாட்ஸப்பில் வந்த டிரேடிங் லிங்கை கிளிக் செய்து ஓய்வுபெற்ற வங்கி பெண் ஊழியர் ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவைச்…

4 months ago

ஊரைக் காலி செய்து ஆந்திராவில் தஞ்சம் புகும் மக்கள்… ஏன் தெரியுமா?

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படும் விமான நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏகனாம்புரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 13 கிராம மக்கள் 600 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.…

4 months ago

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு… எடப்பாடி பழனிசாமி கொடுத்த விளக்கம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளஎர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில்…

4 months ago