சில நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டினை இணைக்கும் படியான அறிவிப்பினை வெளியிட்டது. இவ்வாறு இணைப்பதால் ஒரு நபரே ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் வாக்களிப்பதை தடுக்க முடியும். எனவே தேர்தல்...
கார் உபயோகிப்பவர்கள் அனைவருமே தற்போது ஃபாஸ்ட் டேக் ஐடியை வைத்துள்ளனர். இந்த ஃபாஸ்ட் டேக் RFIDயானது நமது காரின் முன்புறம் ஒரு ஸ்டிக்கர் வடிவில் ஒட்டப்பட்டிருக்கும். டோல் பூத்களில் பணத்தினை கட்டுவதற்கு இது உதவுகிறது. இதற்கென்று...
ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒர் நற்செய்தி. அமேசானின் மெகா எலக்ராட்னிஸ் சேல் நாட்கள் தொடங்கிவிட்டது. இந்த சலுகையானது வருகின்ற ஜூன் 16ஆம் தேதி வரை இருக்கும். அனைத்து கேட்ஜெட்கள் , எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களின் மீதும் 70%...
இன்றைய காலகட்டத்தில் மடிக்கணினி என்ற ஒன்று இல்லாதவர்களையே பார்க்க இயலாது. பள்ளி படிக்கும் சிறுவர்களில் இருந்து கல்லூரி படிப்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் லேப்டாப் வைத்துள்ளனர். ஏனென்றால் அனைத்து துறைகளிலும் இது தேவையான ஒரு...
நாட்டில் நவீன தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் நமது பணபரிவர்த்தனையை மிகவும் எளிதாக்கும் வழியில் பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியானது தங்களது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஐ.விஆர் அடிப்படையாக...
ஆப்பிள் நிறுவனம் என்றாலே அதன் போன், லேப்டாப் என அனைத்திற்கும் பெயர் பெற்றதாகும். கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தங்களது ஐபோன் 14 -ஐ வெளியிட்டது. இதன் விலை ஆரம்பத்தில் சற்று அதிகமாகவே இருந்தது. இதன்...
கொல்லாம்பழத்துக்கு மற்றொரு பெயர் முந்திரிப்பழம். இது பிரேசிலில் இருந்து வந்த பழம். இந்தியாவில் கோவா கடற்கரையில் தான் முதலில் பயிரிட்டனர். கடல் அரிப்பைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதன் பருப்பு மிகவும் சுவையாக இருக்கும். முந்திரி...