schemes

FDல் அதிக வட்டி வேணுமா?.. அப்போ இந்த பாங்க்ல முதலீடு செய்யுங்க..அது எந்த பாங்கா இருக்கும்?..

உத்திரவாதமான வருவாய்க்கு நிலையான வைப்புதொகை என்பது ஒரு சிறந்த வழியாகும். இந்த நிலையான வைப்பு தொகை என்ற வசதி அனைத்து வங்கிகளிலும் உண்டு. இந்த வைப்பு தொகையானது…

1 year ago

எஸ்.பி.ஐயின் அம்ரித் கலாஷ் சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா?.. இனி ஒரு ஆண்டிற்கு கவலையே வேண்டாம்..

நமது பணத்தை ஒரு நல்ல திட்டத்தில் முதலீடு செய்வது என்பது நமக்கு நன்மை தரக்கூடியதாக அமையும். அனைத்து வங்கிகளும் தங்களின் வசதிகேற்ப பல்வேறு முதலீட்டு திட்டங்களை வைத்துள்ளன.…

1 year ago

மக்களுக்கு ஒரு பொன்னான திட்டம்…. உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குகிறது  கிசான் விகாஸ் பத்திரம்

ஒரு காலத்தில் வங்கிகளைப் பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் இருந்த ஏழை பாமர மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஊக்குவிக்கும் வகையில் இந்திய தபால் துறை கிசான் விகாஸ்…

1 year ago

கிராம மக்களுக்கு அஞ்சல் துறை வழங்கும் அருமையான திட்டம்

இந்திய அஞ்சல் துறையில் உள்ள ஒரு அருமையான திட்டம் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம். ஆங்கிலத்தில் ஆர்பிஎல்ஐ (RPLI - Rural Postal Life Insurance…

1 year ago

விவசாயிகளுக்கு பணப்பலன் கிடைக்கச் செய்யும் பிரதம மந்திரி கிசான் திட்டம்

நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான பொன்னான திட்டம். இதன்படி விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது 3 தவணைகளாக வழங்கப்படும். அதாவது…

1 year ago

மாதம் 18,500 வரை பென்ஷன் வேனுமா?.. அப்போ இத கொஞ்சம் பாருங்க..

வயதானவர்களுக்கு அவர்கலின் ஓய்வு காலத்தில் மாதாந்தோறும் ஓய்வூதியம் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நமது அரசினால் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வரிசையில் மாதந்தோறும் பென்ஷன் வரும் வகையில் உருவாக்கப்பட்ட…

1 year ago

தொழில் தொடங்கனும்னு ஆசை படுறீங்களா?..அப்போ இத தெரிஞ்சிகோங்க..

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பயனடையும் வகையில் நமது மத்திய அரசானது பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், வயதானவர்கள் என அனைவரும் நலன்…

1 year ago

மாத வருவாய் தரும் பொன்னான திட்டத்தில் இப்பவே சேருங்க… வயதான காலத்தில் உங்களுக்கு பாதுகாப்பு

இந்திய அஞ்சல் துறை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் முதலீட்டுத் திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதால்…

1 year ago

வங்கி கணக்கில் பணமே இல்லாமல் 10000 வரை எடுக்கலாம்.. அதென்ன திட்டம்னு பார்ப்போமா?

இந்தியாவில் பல்வேறு மக்களுக்கு வங்கிகளை பற்றிய தகவல்கள் சென்றடைவதில்லை. வங்கிகணக்கு இல்லாமல் பல பேர் இந்தியாவில் உள்ளனர். அப்படிபட்டவைகளுக்கென 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி…

1 year ago

உங்க வீட்டுல பெண் பிள்ளைங்க இருக்காங்களா? அப்போ உடனே இதை பற்றி தெரிஞ்சிகோங்க.

பெண்கள்தான் நாட்டின் கண்கள் என்பது அனைவரும் அறிந்ததே. பெண்ணானவள் தனது வாழ்வில் பல சூழ்நிலைகளை கடந்து வரவேண்டியுள்ளது. அப்படிப்பட்ட பெண் குழந்தைகளுக்கென கொண்டு வரப்பட்ட திட்டம்தான் செல்வமகள்…

1 year ago