தமிழ் மாதாமான ஆடி மாதத்தின் துவக்கத்தில் தங்கம் விலை தாறு மாறாக எகிறியது. இந்த விலை உயர்வு ஆபரணப்பிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. தங்கத்தின் மீது முதலீடு…
தூத்துக்குடி தனியார் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவால் 21 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான மீன்…
மேற்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் அடிக்கடி கன மழை முதல் மிதமானது வரையிலான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசான…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்.…
கடலூரில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் காவல் துறையினர்…
கொரனா இந்த பெயரை வாழ் நாளின் இறுதி வரை மறக்கமாட்டார்கள் இருபத்தி ஓறாம் நூற்றாண்டு மக்கள். சீனாவிலிருந்து வந்து தனது தாக்குதலை உலகம் முழுவதும் நடத்தியது இந்த…
சுயநலத்திறகாக கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுக்கும் இந்த பூமி அடைக்கலம் கொடுத்து வருகிறது. தான் வாழும் வாழ்வினை பிறருக்கு உபயோகமாக வாழ்ந்து முடிக்க நினைப்பவர்களுக்கும் இந்த பூமித்தாய்…
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவத்தின் மீது காவல் துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த…
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் ஏழை மக்களுக்காக எளிய விலையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தின் தரத்தினை பரிசோதனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தி இருக்கிறார்.…
தமிழக அரசியலுக்கும், சினிமாத்துறைக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்தே வருகிறது. கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, மறைந்த விஜயகாந்த் என தமிழகத்தின் மிகப்பெரிய திரைக்கலைஞர்களாக பார்க்கப்பட்டவர்கள் பின்னாட்களில் தங்களை…