உலகம் முழுவதும் உள்ள வாகனங்கள் பொதுவாக பெட்ரோல், டீசலாலே நிரப்பப்பட்டு இயக்கப்படுகிறது. அதன் பின்னர் கேஸ்கள் மூலம் இவை இயக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோலே எரி…
சட்ட விரோத பண பரிமாற்றம் செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருந்தார். அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில்…
பிரபல அரசியல் விமர்சகரும், யூ-டியூபருமான சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தின் கீழ் இவரை தமிழக காவல்துறை கைது…
முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி…
தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் வித்தியாசம் இருந்து கொண்டே தான் இருக்கிறது பல ஆண்டுகளாக. நேற்றைய நிலை இன்று நீடித்தால் அது அதிசயம் என்றே தான் சொல்ல…
பட்டுக்கோட்டை அருகே குடிபோதையில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்தியவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மண்ணப்பன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார்.…
குற்றாலத்தில் நேற்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. அபாய வளைவுகளை தாண்டி தண்ணீர் விழுந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் குற்றாலத்திற்கு…
மதுரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியனை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தனிப்படை போலீஸார் 6 பேரைக் கைது செய்திருக்கிறார்கள். மதுரை செல்லூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், நாம்…
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்திற்கு தமிழக கட்சிகள் தங்களது…
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு…