எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்த செய்திகளை ஒழுங்காக ஒளிபரப்பு செய்கிறீர்களா என்று கேட்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கொந்தளித்த நிகழ்வு நடந்திருக்கிறது. பிரபல தொழிலதிபரும்…
தமிழகத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்து வருவது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சொல்கியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த…
மதுரையில் நடைபயிற்சிக்குப் போகவே பயமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆளும் திமுக அரசை விமர்சித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணை…
தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போது அமைச்சராக இருந்தவர் செல்லூர் ராஜூ. இவர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ் நாட்டில் கொலை…
இந்திய போன்ற நாடுகளில் சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளிக்கு தனி மவுசு இருந்தே வருகிறது. இந்த இரண்டு வகையான உலோகங்களில் தங்கத்திற்கு என…
தமிழகத்தில் மதுவை ஆன்லைன் ஆப் மூலம் டெலிவரி செய்யும் திட்டம் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் பரவிய நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில்…
கடந்த மூன்று நாட்களாகே குற்றாலத்தில் இருந்த சூழல் முற்றிலும் மாறியே உள்ளது, ஒரு நாள் குளுமை, ஒரு நாள் வெயில் என கண்ணாமூச்சி காட்டி வந்து கொண்டே…
நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் பிரித்விராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அதிமுக…
செந்தில் பாலாஜி வழக்கில் 47 வது முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சர்…
சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கர்நாடகா அரசு எடுத்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தலின் பெயரில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து…