ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் விலை உயர வாய்ப்புள்ள தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இதில்…
தமிழகத்தில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டு என அனைத்து வகையான மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.…
தமிழகத்தில் இரவு 7 மணி வரை சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கடலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தில் ஒரே குடும்பத்தை…
சிகரெட் கம்பெனியும், பல்கலைக்கழகமும் ஒன்னா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி இருக்கின்றது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் சித்த மருத்துவ கிளினிக் ஒன்றை நடத்தி…
இன்று காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்வர் மு க ஸ்டாலின் பெருந்தலைவர் காமராஜரின் 122…
மனைவி இறந்த சோகத்தில் டாக்டர் குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சேலம் மாவட்டம் வாய்க்கால்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியினர் எதிர்க்கட்சியான பாமகவின் சின்னம் மாம்பழத்தைப் பிழிந்து விநோதமாகக் கொண்டாடினர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கடந்த 10-ம் தேதி பதிவான வாக்குகள்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக போட்டியாளர் வெற்றி பெற்ற நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா கருத்து தெரிவித்திருக்கின்றார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி…
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…