பரபரப்பாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா வெற்றிப்பெற்று இருக்கிறார். இந்த வெற்றியை பரிசளித்த அந்த தொகுதி மக்களுக்கு தமிழக முதல்வர்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட அனியூர் சிவா வெற்றி பெற்றிருக்கின்றார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரபாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த பத்தாம் தேதி 276 வாக்குச்சாவடிகளில்…
மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி மாணவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் ரவுடியுடன் சேர்ந்து போலீஸ்காரர் ஒருவரும் கூட்டாக செயல்பட்டது தெரியவந்திருக்கிறது. பள்ளி மாணவன் கடத்தல் மதுரை எஸ்.எஸ்.காலனி…
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தனக்கு தமிழ் படிக்கத் தெரிந்தும் தமிழில் படிக்க ஆசைப்பட்டும் பள்ளியில் சீட் கொடுக்க மறுப்பதாக நாகாலாந்து மாணவி பரபரப்பு புகார் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்.…
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாய்க்கொழுப்புடன் பேசி வருகிறார்; அவரின் வாய்க்கொழுப்பு அடக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எச்சரித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…
தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம்…
விக்கிரவாண்டியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக முன்னிலை வகுக்கின்றது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரபாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் கடந்த பத்தாம் தேதி 276…
திருச்சியை சேர்ந்த விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி அதற்கு தினமும் பூஜை செய்து வருகின்றார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிராமத்தை சேர்ந்து விவசாயி…
தமிழக பள்ளிகளில் ஒரு நாள் விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. பொதுவாக தமிழகத்தில்…
செந்தில் பாலாஜி விடுவிக்க கோரி இன்று வழக்கு விசாரணை செய்யப்பட்ட நிலையில் அதனை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றது. சட்டவிரோத…