நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது நாட்டை அடக்கி வாசிக்க வேண்டும் என்று கீதா ஜீவன் என்று கூறி இருக்கின்றார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக…
தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு…
100க்கும் மேற்பட்ட பயணிகள் போலீஸ் டிக்கெட்களுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அவர்களை விமான நிலையத்திலிருந்து வெளியில் அனுப்பி இருக்கிறார்கள். மதுரையிலிருந்து அயோத்திக்கு சுற்றுலா செல்வதற்காக…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிடிஎஃப் வாசன் பிராங் செய்த வீடியோவுக்கு தேவஸ்தானம் சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற கோவில்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும்…
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க சில அரசியல் கட்சிகள் சதி செய்து வருகின்றனர் என்று திருமாவளவன் கூறியிருக்கின்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று சென்னை…
தன்னை இந்த அரசு திட்டமிட்டு கொல்லப் பார்த்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் யூடியூபருமான சாட்டை முருகன் செய்தியாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது…
இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பை பெறலாம் என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. பொதுவாக தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு…
கணவன் மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிய காரணத்தினால் கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மதுரை…
விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் மூன்றடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் 276 வாக்குச்சாவடியில் நேற்று முன்தினம் தேர்தல்…
தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. பானி பூரி பிரியர்களை அதிர்ச்சியடைய வைக்கும்…