tamilnadu

68 கொள்ளைகள்; 1,500 சவரன் நகை – ரூ.4 கோடிக்கு ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்!

தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் 68 கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றிய கொள்ளையன் ராடுமேன் மூர்த்தி என்பவனை கோவை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த…

3 months ago

ஆள் மாறாட்டமே நடக்குது… ஆனா தாலியை மட்டும் கழட்ட சொல்றீங்க… நீட் தேர்வு குறித்து உயர் நீதிமன்றம் கண்டனம்…!

நீட் தேர்வில் ஆள் மாறாட்டமே நடக்குது ஆனால் தாலியை மட்டும் கழட்டி வைக்க சொல்கிறீர்கள். இது என்ன நியாயம் என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கின்றது. 2019…

3 months ago

திருமணமான 6 மாதத்தில்… தூக்கில் தொங்கிய கர்ப்பிணிப் பெண்… விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்…!

திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த அழகுவேல் என்பவரின்…

3 months ago

மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட திடீர் தீப்பொறி… அலறிய பயணிகள்… அவசரமாக நிறுத்தப்பட்ட ரயில்…!

சென்னை மெட்ரோ ரயில் திடீரென்று தீப்பொறி எழுந்ததால் பயணிகள் அலறி அடித்தன.ர் பின்னர் ரயில் நிறுத்தப்பட்டது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகின்றது. மக்கள்…

3 months ago

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… நிறைவு பெற்ற வாக்குப்பதிவு… எத்தனை சதவீதம் வாக்குப் பதிவானது…?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 6 மணி உடன் நிறைவடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி திமுக உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி…

3 months ago

சென்னையில் 6000 ரவுடிகளின் பட்டியல் லிஸ்ட்… ரெண்டே நாள் தான்… கமிஷனர் அருணின் ஃபர்ஸ்ட் மூவ்…!!

சென்னையில் குற்றப் பின்னணியில் உள்ள 6000 ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்கள் தொடர்பான மொத்த தகவலையும் இரண்டு நாட்களில் அறிக்கையாக அளிக்கும்படி சென்னை கமிஷனர்…

3 months ago

பெண்ணுக்கு கத்திக்குத்து… சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில்… களேபரமாகும் விக்கிரவாண்டி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்முரமாக நடந்துவரும் வாக்குப்பதிவிற்கு இடையே சில…

3 months ago

நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ரவுடிக்களுக்கு ஸ்கெட்ச்… தீவிர கண்காணிப்பில் போலீசார்

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து இருக்கும் வன்முறைகளால் தமிழகமெங்கும் இருக்கும் ரவுடிகள் குறித்து பட்டியலை காவல்துறை தயாரிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில்…

3 months ago

4,500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்ல… இதுதான் உங்க சாதனையா…? ராமதாஸ் ஆவேசம்…!

4500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லை, இதுதான் திமுக அரசின் சாதனையா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கின்றார். இது தொடர்பாக அவர்…

3 months ago

கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவம்… பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு!…

கள்ளக்குறிச்சி சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66-க உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் கடந்த ஜூன் 18ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளச்சாராயம் சாப்பிட்டு…

3 months ago