tamilnadu

பைக்கில் சென்ற போது பறந்த பணக்கட்டுகள்… இருந்தும் அசராமல் தைரியமாக பேசிய விவசாயி

நாமக்கலை சேர்ந்த, ராசிபுரம் அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி பழனி நாயக்கர். இவர் சந்தையில் தன்னுடைய  மாட்டை விற்று அந்த பணத்தை வங்கியில் போடுவதற்காக ராசிபுரம்…

3 months ago

அப்படிப்போடு… இனிமே டாப் கியரில் அரசு பேருந்துகள்… ஆம்னி பஸ்களுக்கெல்லாம் டஃப் கொடுப்பாங்க போலயே…!

அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தில் தனியார் பேருந்துகளுக்கு இணையாக புதிய வசதிகளுடன் 200 பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளனர். தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் 300…

3 months ago

சனி, ஞாயிறு விடுமுறை… சொந்த ஊர் போறீங்களா…? போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள்…!

வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக தமிழகத்திலிருந்து பல ஊர்களுக்கும்,…

3 months ago

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… வாக்குச்சாவடியில் இதுக்கெல்லாம் NO… வெளியான அதிரடி கட்டுப்பாடுகள்…!

விக்ரவாண்டி இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த திமுக சட்ட உறுப்பினர் புகழேந்தி கடந்த…

3 months ago

காவல் ஆணையரைத் தொடர்ந்து… 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி…!

தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர சட்ட ஒழுங்கு கூடுதல் ஆணையரான அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு…

3 months ago

இரிடிய கலசம்; கோடிக்கணக்கில் லாபம் – சதுரங்க வேட்டையை மிஞ்சிய மதுரை மோசடி!

இரிடிய கலசத்தில் முதலீடு செய்தால் 20 கோடி ரூபாய் வரை லாபம் பார்க்கலாம் என்று கூறி மதுரை வியாபாரியிடம் 18 லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை…

3 months ago

சிவகாசி வெடிவிபத்து… நிவாரணம் அறிவித்த முதல்வர் மு க ஸ்டாலின்… எவ்வளவு தெரியுமா..?

சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கின்றார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு…

3 months ago

செங்கல்பட்டில் பள்ளிக் குழந்தைகள் கடத்தலா… உண்மையில் என்ன நடந்தது?

செங்கல்பட்டில் பள்ளிக் குழந்தைகள் கடத்தப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது. செங்கல்பட்டு ஓமலூர் பகுதியைச் சேர்ந்த வேலன் - ஆர்த்தி தம்பதிக்கு 11…

3 months ago

நடுரோட்டில் ஓட, ஓட இளைஞர் மீது தாக்குதல் – தஞ்சையை மிரட்டிய பழிக்குப் பழி கொலை?!

தஞ்சாவூரில் போக்குவரத்து மிகுந்த மருத்துவக் கல்லூரி சாலையில் இளைஞர் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

3 months ago

மனுஷங்களா.. குட்டிச்சாத்தானா – கூரையில் விழும் கற்களால் நிம்மதியிழந்த கிராமம்!

திருப்பூர் மாவட்டம் ஒட்டபாளையம் கிராமத்தில் இரவு நேரங்களில் கூரை மீது விழும் கற்களால் அப்பகுதி மக்கள் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட…

3 months ago