வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ரூபாய் 1000 உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அரசு ஓய்வூதியம், மகளிருக்கான மாதந்தோறும்…
நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிப்பதற்கு இனி மாணவிகளுக்கும் அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிகப் பழமையான கலை மற்றும் அறிவியல் கல்லூரி…
படுகொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் வீட்டிற்கு சென்ற முதல்வர் மு க ஸ்டாலின் அவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு ,பின்னர் அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்திருந்தார்.…
கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பானிபூரி கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் ரெய்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் பின்னணியில் இருக்கும் காரணம் தெரியுமா? கர்நாடகா ரெய்டு…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஜூலை 10) நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் முடுக்கிவிட்டிருக்கிறார். விக்கிரவாண்டி தொகுதி திமுக…
மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட் பயன்படுத்துவதற்கான செயலியை உருவாக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்கள்,…
இன்று இரவு 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பல பகுதிகளில் கடந்த சில…
புதிதாக பொறுப்பேற்று இருக்கும் காவல் ஆணையர் அருண் பேசியிருப்பதற்கு அண்ணாமலை பதிலளித்து இருக்கின்றார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை…
JEE தேர்வில் பழங்குடியின மாணவிகளான ரோகினி, சுகன்யா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். நடந்து முடிந்த JEE 2024 வது தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தமிழ்நாட்டைச்…
பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி ஜோடிகளுக்கு பெற்றோர்கள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சேலம் மாவட்டம்…