தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றது. அதில் வரும் நன்கொடை நிதி எப்படி செலவிடப்படுகின்றது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கின்றது. தமிழகத்தில் கோயில்களுக்கு எப்போதுமே பஞ்சம்…
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை எப்படி இருக்கும் என்பது தொடர்பான தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த…
சென்னை காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவது தான் தன்னுடைய முதன்மை பணி என்று பேசி இருக்கின்றார். சென்னை பெரம்பூரில் பகுஜன்…
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தளர்வுகள் ஏற்படுத்தாவிட்டாலும் மக்கள் நம்பிக்கையுடன் விண்ணப்பித்து வருகிறார்கள். தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை என்ற திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு…
சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ்…
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு மூன்று நாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு…
பகுஜன் சமாஜ் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கி இருக்கும் நிலையில் கைது செய்யப்பட்ட கும்பல் கொடுத்த வாக்குமூலம் அடுத்த அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.…
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விநாயகர் சிலை திரும்பி இருந்ததை பார்த்த பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். பொதுவாக சாமி சிலைகள் திருடப்படுவது வழக்கம்தான். அதிலும் விநாயகர்…
Youtubeகாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த யூடூபரின் கேமராக்களை புடுங்கி குடிபோதையில் இருந்த இளைஞர்கள் ரகளை செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. youtube பக்கங்களில் ஏராளமான…
கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவுக்கு மூன்று பேர் உயிரிழந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அரசு சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது . கேரளாவில் மூளையை தின்னும் அமீபா என்ற…