சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய…
திராவிட முன்னேற்றக் கழகத்தினை எதிர்க்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் 2019 தேர்ததலில் கூட்டணியமைத்து போட்டியிட்டது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையிலும் இந்த…
தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகர்களில் ஒருவரான "ஜெயம்" ரவி தனது காதல் மனைவியான ஆர்த்தியுடன் திருமண உறவிலிருந்து பிரியப்போவதாக நேற்று அறிவித்திருந்தார். "ஜெயம்"ரவியின் இந்த அறிவிப்பு அவரை…
மது ஒழிப்பு மாநாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கேற்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து பேசிய முன்னாள்…
அடுத்த மாதமான அக்டோபர் மாதம் நான்காம் தேதி தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும், இதற்கு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும்…
நெல்லை மாவட்டத்தில் மூன்று வயதுக் குழந்தையை கொன்று வாஷிங் மிஷினில் அடைத்து வைத்த கொடூர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன் விரோதம் காரணமாக இந்த கொடூர கொலை…
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக கட்சி என்பது கடல்…
திரைத்துறையில் நடிகர்கள், நடிகைளிடையே படங்களில் நடிக்கும் போதே காதல் மலர்ந்து, பின்னர் அவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவது தமிழ் சினிமா ரசிகர்கள் பாத்து…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார். அப்போது தமிழக முதலமைச்சர்…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய…