நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழ் நாட்டை ஆண்டு வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசையும், அந்த கட்சியையும் கடுமையாக…
அரசுக்கு சொந்தமான நிலங்களில் வளர்க்கப்படும் மரங்களை வெட்டினால் இனி சிறை தண்டனை தான் விதிகளை கடுமையாக்கியது வனத்துறை. பசுமை தமிழகம் என அமைப்பை உருவாக்கி தமிழகத்தின் பசுமை…
சர்வதேச பொருளாதார சூழலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவை இரண்டும் தான் நாள் தோறும் தங்கத்தின் விற்பனை விலையினை உறுதி செய்து வருகிறது.…
சென்னை தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணியால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் சென்னை போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு சந்தோஷமான செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.…
குற்றாலத்தில் சீசன் காலம் வந்து விட்டாலே அது குதூகலம் தான். தமிழகத்தின் தென் கோடி மாவட்டமான தென்காசியில் இந்த அருவிகள் அமைந்திருந்தாலும், குற்றாலத்தின் சிறப்பம்சங்களை பற்றி தெரிந்த…
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் பெய்த பலத்த மழையின் காரணமாக இந்த நிலச்சரிவு திடீரென…
திருடச் சென்ற கடையிலிருந்த ஐஸ்கிரீமை கையோடு களவாடிய சம்பவத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்ட டூவிபுரத்தில் பால் மொத்த வியாபாரக்…
ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் பள்ளியின் கழிப்பறைக்குள் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தது மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியதா? அப்படி தெரியவில்லை என்றால் மாநகராட்சி முற்றிலுமாக செயலிழந்து விட்டதாகத் தான் பொருள்.…
தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும்…
தென் மேற்கு பருவ மழையின் தீவிரம் ஒரு பக்கம், கேரளாவின் தொடர் மழை ஒரு பக்கம், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மறுபக்கம் என சீதோஷன…