உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற அக்டோபர் மாதம் கோலாலமாக தொடங்கப்பட உள்ளது இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா , பாகிஸ்தான் , இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, உள்ளிட பல அணிகள் மோத உள்ளது. இதற்கிடையில், உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங் ” உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ளது . இதற்கு, இந்திய அணி மிகவும் தயாராக இருக்க வேண்டும் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, போன்ற திறமையான ஆட்டக்காரர்கள் நம்மளுடைய அணியில் இருக்கிறார்கள் . அவர்களை வைத்து கண்டிப்பாக உலக கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்புகள் உள்ளது.
எனவே, நம்மளுடைய இந்திய அணி நன்றாக பயிற்சி செய்து வெற்றி பெறலாம். விராட் கோலி , ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியவர்களை தவிர்த்து மீதமுள்ள 8 ஆட்டக்காரர்களை பணி நிர்வாகமும் ஒரே நேரத்திற்காக சேர்ந்து யோசித்து செயல்பட வேண்டும் சிறு சிறு விவசாயிகளிலும் கவனத்தை நன்றாக செலுத்த வேண்டும்.
குறிப்பாக, நான் சொல்வது என்னவென்றால் பில்டிங்கில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், நாம் பில்டிங்கில் நன்றாக இருந்தால் தான் ரன் அதிகமாக போகாமல் கட்டுப்படுத்த முடியும். ரன் அதிகம் போகாமல் தடுப்பது. கேட்ச் நன்றாக பிடிப்பது என அனைத்திலும் தெளிவாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே நாம் இந்திய அணியில் வெற்றி பெற முடியும்” என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…