இந்திய விமான நிலைய ஆணையம் (AAI-Airports Authority of India), ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு நிலையான கால ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை படித்துவிட்டு தபால் மூலம் விண்ணப்பக்கலாம்.
காலிப்பணியிடம்:
சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் செக்யூரிட்டி ஸ்கிரீனர் (Security Screener) பணிக்கு காலியாக உள்ள 25 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் வயது:
செக்யூரிட்டி ஸ்கிரீனர் பணிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது வரம்பு 50 ஆக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு ஆணையம் வெளியிட்டுள்ள Notification அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பதாரர் தகுதி:
விண்ணப்பிக்கும் முறை:
சம்பள விவரம் மற்றும் கடைசி தேதி:
செக்யூரிட்டி ஸ்கிரீனர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர் நிரப்பிய விண்ணப்பங்களுடன் ஜூன் 12ம் தேதி நேர்காணலுக்கு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ https://www.aai.aero/en/careers/recruitment இணையதளம் மற்றும் Notification அறிவிப்பை அணுகலாம்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஆன்ட்ரே ரசல். இவர் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 'டிரின்பாகோ…
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடருக்கான விதிகள் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும், ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் எத்தனை வீரர்களை…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் வெளுத்து வாங்கியுள்ளார். முன்னதாக எம்.எஸ்.…
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…
தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…