என்ஐஈபிஎம்டி என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு சேவைகளை வழங்கும் ஒரு இந்திய அரசு நிறுவனம் ஆகும். ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனத்தில் (National Institute for Empowerment of Persons with Multiple Disabilities – NIEPMD) ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியை நிரப்புவதற்கான Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடம்:
என்ஐஈபிஎம்டி நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியை நிரப்ப உள்ளது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிப்பதற்கு முன், இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் வயது:
ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தகுதி:
விண்ணப்பிக்கும் முறை:
கடைசி தேதி மற்றும் சம்பள விவரம்:
ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணபிப்பவர் நேர்காணல் தேதியைத் தாண்டி விண்ணப்பித்தால் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதற்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…