திருச்சி மாவட்டம் இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சான்றிதழுடன் கூடிய அர்ச்சகர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே http://www.hrce.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
முக்கியமான தேதிகள்:
இப்பணிக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாக மட்டுமே அனுப்ப முடியும். இந்த விண்ணப்பங்களை வருகின்ற ஜுன் 19 ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே அனுப்ப முடியும்.
பயிற்சியில் சேருவதற்கான தகுதிகள்:
இப்பயிற்சியில் சேர விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருத்தல் அவசியம். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்து வைணவ கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் அவசியம்.
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 14 வயதினையும் அதிகபட்சமான 24 வயதினையும் பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
பயிற்சியின் சிறப்புகள்:
இணை ஆணையர்/ செயல் அலுவலர்
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில்
ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி- 620006.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணவும்.
https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/36/document_1.pdf
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…