கோயமுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கென பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை என தனிதனியாக காலி பணியிடங்கள் உள்ளன. அதனை பற்றிய தகவல்கள் பின்வறுமாறு:
முக்கியமான தேதிகள்:
இப்பணிக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 16.06.2023
மேலும் விண்ணப்பங்களை தபால் வழியாக மட்டுமே அனுப்ப முடியும்.
பணியிடம்:
கோயமுத்தூர், தமிழ்நாடு
காலிபணியிடங்கள்:
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 21 வயதினை அடந்தவராக இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஏதேனும் பட்டபடிப்பை பெற்றிருக்க வேண்டும் மற்றும் நிமிடத்திற்கு 40 சொற்களை தட்டச்சு செய்ய வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஏதேனும் பட்டபடிப்பை பெற்றிருக்க வேண்டும் மற்றும் நிமிடத்திற்கு 40 சொற்களை தட்டச்சு செய்ய வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
இப்பணிக்களுக்கு விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் கிடையாது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://districts.ecourts.gov.in/sites/default/files/LADCS%20Staff%20Notification_0.pdf
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…