மத்திய அரசின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராஉச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தற்போது ஆராய்ச்சியாளர்களுக்கான காலிபணியிடங்கள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று இதனை பற்றிய தகவல்களை காணலாம்.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 35 வயதினை பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
மேலும் தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினருக்கு 3 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளுன் உச்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாத வருமானம்:
இப்பணிகளுக்கு மாத வருமானமாக ரூ.54000+– வழங்கப்படுகிறது.
காலிபணியிடம்:
பணியிடம்:
ராம்கார்க், ஜார்கண்ட்.
ஒப்பந்த காலம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவர்.
கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க மெக்கானிகல் துறையில் — அல்லது இளங்கலை பட்டபடிப்பினை பெற்றிருத்தல் வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
Terminal Ballistics Research Lab(TBRL),
Sector 30 Chandigarh.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
https://drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/advtTBRL26062023.pdf
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…